tag:blogger.com,1999:blog-20766087.post1616503129536626346..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: பிரம்ம ரசம் பொங்க சூப்பர் மூளைப் பயிற்சி!!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-20766087.post-87895131925766678562008-03-30T10:18:00.000-04:002008-03-30T10:18:00.000-04:00ஹி ஹி...... பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ(???) இந...ஹி ஹி...... பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ(???) இந்த பயிற்சியை நான் தெனைக்கும் செய்வேன்.....<BR/><BR/>இப்போதான் தெரியுது இதிலே இவ்வளவு விசயமிருக்குன்னு.... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85289837142564421202008-03-25T16:44:00.000-04:002008-03-25T16:44:00.000-04:00//மொத்தத்தில் பத்தொன்பது இலவசக் கொத்தனார் போட்ட கம...//மொத்தத்தில் பத்தொன்பது இலவசக் கொத்தனார் போட்ட கமெண்டுகள், ஹிட் ஏன் ஏறாது? :P//<BR/><BR/>கீதாம்மா, கொத்தனார் நோட்ஸ் கொத்தனார் நோட்ஸ் அப்படின்னு சொன்னாப் போதுமா? திறந்து படிக்க வேண்டாமா? <BR/><BR/>முதல் பின்னூட்டம் நம்மளுது. அப்புறம் வர ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில். இப்படி இருக்கும் பொழுது நம்ம போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை (மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை - 1)/2 + 1 என்ற சூத்திரத்தின் படி இருக்கவேண்டும் அல்லவா. <BR/><BR/>பாடத்தைப் படியுங்கள்! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-91541607657409074862008-03-25T08:32:00.000-04:002008-03-25T08:32:00.000-04:00ஸ்ரீதர்,உங்களோட வெண்பாவில் ஒரே ஒரு தளை தட்டல் இருக...ஸ்ரீதர்,<BR/><BR/>உங்களோட வெண்பாவில் ஒரே ஒரு தளை தட்டல் இருக்கு. அதைக் கொத்தி சரி செஞ்சா<BR/><BR/>புலிக்கு நகமாய் இருப்பது இல்லை<BR/>எலிக்குத் தலையாம் சிறப்புஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-34902469749990101872008-03-25T08:07:00.000-04:002008-03-25T08:07:00.000-04:00மொத்தத்தில் பத்தொன்பது இலவசக் கொத்தனார் போட்ட கமெண...மொத்தத்தில் பத்தொன்பது இலவசக் கொத்தனார் போட்ட கமெண்டுகள், ஹிட் ஏன் ஏறாது? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58947786514605699972008-03-25T00:44:00.000-04:002008-03-25T00:44:00.000-04:00புலிக்கு நகமாக இருப்பது இல்லைஎலிக்கு தலையாம் சிறப்...புலிக்கு நகமாக இருப்பது இல்லை<BR/>எலிக்கு தலையாம் சிறப்பு<BR/><BR/>அப்படி சொல்றீங்களா... அது சரிதான் :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-7234013619776008132008-03-24T23:57:00.000-04:002008-03-24T23:57:00.000-04:00//தன்வலையில் தானேயெலி என்னும் தகுதியேஉன்னை உயர்த்த...//தன்வலையில் தானேயெலி என்னும் தகுதியே<BR/>உன்னை உயர்த்திடும் பார்!! //<BR/><BR/>ஸ்ரீதர் ஒரு சின்ன எழுத்துப் பிழை <BR/><BR/>தன்வளையில் தானேயெலி என்னும் தகுதியே<BR/>உன்னை உயர்த்திடும் பார்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65437074207114024362008-03-24T22:57:00.000-04:002008-03-24T22:57:00.000-04:00ஏன் குமார், ரெண்டு கையையும் காதில் வெச்சுக்கிட்டு ...ஏன் குமார், ரெண்டு கையையும் காதில் வெச்சுக்கிட்டு இவ்வளவு பெரிய பின்னூட்டமே போடறீங்க. ஸ்க்ரோல் பண்ணறதா சிரமம்? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35985169508271887242008-03-24T22:38:00.000-04:002008-03-24T22:38:00.000-04:00இப்ப தான் கண்ணில்பட்டது இந்த பதிவு.சேரில் உட்கார்ந...இப்ப தான் கண்ணில்பட்டது இந்த பதிவு.<BR/>சேரில் உட்கார்ந்து,படிச்சுகிட்டே செய்து பார்க்கலாம் என்று..<BR/>இடது கை ஓகே<BR/>வலது கையும் ஓகே,<BR/>அதற்கு கீழே படிக்கமுடியவில்லை.<BR/>இரண்டு கையையும் காதில் வைத்துவிட்டால் யார் ஸ்குரோல் பண்ணுவது?? :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56543964008053329222008-03-24T21:49:00.000-04:002008-03-24T21:49:00.000-04:00//அதுசரி, இன்னும் இது பழக்கமாகல்லை போல இருக்கே?//ப...//அதுசரி, இன்னும் இது பழக்கமாகல்லை போல இருக்கே?//<BR/><BR/>பழக்கமாகலைன்னு சொல்ல இது என்ன கஷ்டமான மேட்டரா? அதாவது பழக்க மா கலை யா? சிம்பிள் மேட்டர்தானே. இன்னும் ரெண்டு முறை சொல்லுங்க. பழக்கமாயிடும். அதாவது பழைய கமா-வா முடியாம இருக்காது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-42776314747202309252008-03-24T21:47:00.000-04:002008-03-24T21:47:00.000-04:00//பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்கி போட்ட தோ...//பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்கி போட்ட தோப்புகரணத்துலயே முட்டி ஜவ்வெல்லாம் கிழிஞ்சிருச்சு..இதுக்கு மேல என் சார்பா தல கைப்பு போடுவாரு :))//<BR/><BR/>முட்டி ஜவ்வு கிழிஞ்சது எல்லாம் இருக்கட்டும். ஆனா அதுக்கான எபெக்ட் இருந்ததா? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45850023200841906112008-03-24T21:41:00.000-04:002008-03-24T21:41:00.000-04:00ஸ்ரீதர்,உம்ம பின்னூட்டத்தில் முதல் பகுதி கவுஜ மாதி...ஸ்ரீதர்,<BR/><BR/>உம்ம பின்னூட்டத்தில் முதல் பகுதி கவுஜ மாதிரி இருக்கு. அதனால சாய்ஸில் விட்டுட்டேன். <BR/><BR/>ஆனா பின் பகுதியில் அழகா ஒரு குறளை போட்டுத் தாக்கிட்டீரே!! <BR/><BR/>முதலில் அங்க கொத்தும் போது களை ஒண்ணை விட்டுட்டீரே!! அதனால உம்ம பிழைகள் 'சந்தி'க்கு வந்திருச்சுப் பாருங்க!! சந்திப் பிழைக்கு தோப்புக்கரணம் பத்து போடுங்க!! :))<BR/><BR/>அப்புறம் வளையில் எலியா இருந்தாத்தானே பெருமை. அதனால <BR/><BR/><BR/>தன்வலையில் தானேயெலி என்னும் தகுதியே<BR/>உன்னை உயர்த்திடும் பார்!! <BR/><BR/><BR/>டிஸ்கி: இப்படி ஒரு உப்புமா பதிவுன்னு சொன்ன உம்ம கிட்டயே குறள் எழுதி வாங்கி அதுக்குப் பதில் குறளும் எழுதி இருக்கேனே!! இதுக்கு என்ன சொல்லறீங்க!! <BR/><BR/>இந்த ஈற்றடி நல்லா இருக்கா? இதை வெச்சு ஒரு வெண்பா பதிவு போடலாமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68128689346268847602008-03-24T21:35:00.000-04:002008-03-24T21:35:00.000-04:00//துளசி ரீச்சரை விட்டால் ஆள் உண்டா? அதனால்தான் அவர...//துளசி ரீச்சரை விட்டால் ஆள் உண்டா? <BR/><BR/>அதனால்தான் அவர்களை மாதாமகி என்று அழைக்கிறேன்! :))/<BR/><BR/>அதுசரி, இன்னும் இது பழக்கமாகல்லை போல இருக்கே?<BR/><BR/>நானும் ரெண்டுமுறை சொல்லிக்கறேன்.... :))<BR/><BR/>வலையுலக மாதாமகி துளசி ரீச்சர் வாழ்க!!!!<BR/><BR/>ஈனோ வச்சு தோசை செய்யும் மாதாமகி துளசி ரீச்சர் வாழ்க, வாழ்க. !!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-71441194226105617642008-03-24T21:29:00.000-04:002008-03-24T21:29:00.000-04:00:)))பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்கி போட்ட ...:)))<BR/><BR/>பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்கி போட்ட தோப்புகரணத்துலயே முட்டி ஜவ்வெல்லாம் கிழிஞ்சிருச்சு..இதுக்கு மேல என் சார்பா தல கைப்பு போடுவாரு :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35112112022419531332008-03-24T21:27:00.000-04:002008-03-24T21:27:00.000-04:00//இப்படி அபாண்டமான குற்றசாட்டுகளை வீசும் நீரும் வி...//இப்படி அபாண்டமான குற்றசாட்டுகளை வீசும் நீரும் விலை போய் விட்டீரோ?<BR/>//<BR/>விலை போனது யார்? <BR/>வீனாகப் பேசுவது கொத்தனார்<BR/><BR/>போடுவது தோப்புகரணம்<BR/>அதற்கு தேவை ஒரு காரணம்<BR/>கேட்டால் பிரம்ம ரசம்<BR/>இங்கு ஆகும் சேதாரம்<BR/>யார் பொறுப்பாகும்?<BR/><BR/>வலையில் புலியெனப் ஆடும் இலவசகொத்(ஸ்)<BR/>வளையில் எலியாவது ஏன்Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-75979830247095156872008-03-24T21:23:00.000-04:002008-03-24T21:23:00.000-04:00//நான் இன்ஸ்டண்ட் தோசை, டோக்ளா செய்ய ஈனோதான் போடறே...//நான் இன்ஸ்டண்ட் தோசை, டோக்ளா செய்ய ஈனோதான் போடறேன்.<BR/><BR/>தோசைமாவு அரைச்ச ஒரு பத்து நிமிசத்தில் செஞ்சுக்கலாம்:-)//<BR/><BR/>அவனவன் ஈனோவை வெச்சுக்கிட்டு இன்ஸ்டண்ட் ஹீரோவாகப் பாக்கிறான். நீங்க என்னடான்னா தோசை டோக்ளான்னுக்கிட்டு!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45979926285309131232008-03-24T21:22:00.000-04:002008-03-24T21:22:00.000-04:00//சில கணவர்களின் நல்ல உடல்நலத்துக்கும் மனநலத்துக்க...//சில கணவர்களின் நல்ல உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் காரணம் இப்பத்தான் புரியுது!//<BR/><BR/>சில என்று சொல்லி உம்ம ஆண் ஆதிக்க பூனைக் குட்டியை வெளியில் அவுத்து விட்ட ஓகையாருக்குக் கண்டனங்கள்!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-50633867318270347342008-03-24T21:20:00.000-04:002008-03-24T21:20:00.000-04:00//"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புக்க...//"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா??"//<BR/><BR/>அன்பு எனக்கு ரொம்ப இருக்கு<BR/>வம்பு வழக்கு இன்னும் எதுக்கு!! :Pஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-50028196538535158472008-03-24T21:17:00.001-04:002008-03-24T21:17:00.001-04:00//வீட்லதான் அப்படி,. இங்கையாவது கொஞ்சம் கெத்து காட...//வீட்லதான் அப்படி,. இங்கையாவது கொஞ்சம் கெத்து காட்டலாம்னா. இங்கேயுமா?..//<BR/><BR/>எல்லா இடத்திலேயும் உண்மையைச் சொல்லறது நல்லது. அம்புட்டுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-22071466564746837422008-03-24T21:17:00.000-04:002008-03-24T21:17:00.000-04:00//மதுரையம்பதி said... நல்லாயிருக்கையா...//அண்ணா...//மதுரையம்பதி said...<BR/><BR/> நல்லாயிருக்கையா...//<BR/><BR/>அண்ணா, நன்றிங்கண்ணா!! <BR/><BR/>//ஆமாம், மாதாமகியா? யாரது? :)//<BR/><BR/>வலையுலகப் பிதாமகர் அப்படின்னு ஒருத்தரைச் சொன்னா உடனே ஒரு ஆண் என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா, அதை மாற்றத்தான் அதற்குப் பெண்பாலாக மாதாமகி என்ற சொல்லை அறிமுகப்படுத்தினேன். அப்பட்டத்திற்கு நம்ம துளசி ரீச்சரை விட்டால் ஆள் உண்டா? <BR/><BR/>அதனால்தான் அவர்களை மாதாமகி என்று அழைக்கிறேன்! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90594442984504640082008-03-24T21:12:00.000-04:002008-03-24T21:12:00.000-04:00//இது சூப்பர் !!!!!பதிவின் செய்தியும் சூப்பர் !//அ...//இது சூப்பர் !!!!!<BR/><BR/>பதிவின் செய்தியும் சூப்பர் !//<BR/><BR/>அறிவன் உங்க பின்னூட்டமும் கூட ரொம்பவே சூப்பர்! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70008949087802203562008-03-24T21:10:00.000-04:002008-03-24T21:10:00.000-04:00//Boston Bala said... :)) //பாபா ;-) போட வந்து ...//Boston Bala said...<BR/><BR/> :)) //<BR/><BR/>பாபா ;-) போட வந்து :)) போட்ட மர்மமென்ன? தங்கமணி பக்கத்திலேயே இருந்தாங்களா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-80324976474010967042008-03-24T21:08:00.000-04:002008-03-24T21:08:00.000-04:00//அண்ணே! நீங்க தினமும் வீட்ல பண்றதை பகிரங்கமா வெளி...//அண்ணே! நீங்க தினமும் வீட்ல பண்றதை பகிரங்கமா வெளியே சொல்றதுக்கு இப்படி ஒரு டெக்னிக்கா? நடத்துங்கப்பு! :))//<BR/><BR/>அதுவும்தான். ஆனா அது மட்டுமில்லை. ஸ்ரீதருக்குச் சொன்ன மாதிரி "வெளிச்சம் போடறது தெரியக்கூடாது, ஆனாலும் வெளிச்சம் போடணும். " இல்லையா!! அதுக்கும்தான். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-63356169922016120242008-03-24T21:06:00.000-04:002008-03-24T21:06:00.000-04:00//அட, இல்லாத ஒண்ணை இருக்கிறதா காமிக்கச் சொல்றாரே, ...//அட, இல்லாத ஒண்ணை இருக்கிறதா காமிக்கச் சொல்றாரே, நம்ம குருநாதர்னு நினைச்சேன், இதானா விஷயம்? நல்லாச் செய்யுங்க, தங்கமணிக்கு எதிரிலே மட்டும்னும் நினைவு இருக்கட்டும்.//<BR/><BR/>இது வேற. எட்டா திராட்சைக் கனிதான் ஞாபகத்துக்கு வருது. <BR/><BR/>//ஆசிரியர் சற்று மந்தமான பிள்ளைகளை தோப்புக்கரணம் போட வைத்ததுக்கும் இதுவே காரணம்,//<BR/><BR/>ஆனா விஷயம் தெரியாம இல்ல இருந்திருக்கோம்....<BR/><BR/>//நான் கொஞ்சம் அதிகமாவே போட்டுட்டேன் போலிருக்குனு என் ம.பா.வோட கருத்து. போன ஜென்மம் எல்லாம் நினைவுக்கு வருதே?//<BR/><BR/>நிறையா பேருக்கு அதிகமாப் போட்டா இந்த ஜென்மமே ஞாபகத்தில் இருக்கிறது இல்லை, நீங்க என்னடான்னா போன ஜென்மம் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுன்னு சொல்லறீங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-40102552923868907212008-03-24T20:49:00.000-04:002008-03-24T20:49:00.000-04:00//இப்படி ஏத்தி ஏத்தி விட்டுதான், தோப்புகரணத்தில எக...//இப்படி ஏத்தி ஏத்தி விட்டுதான், தோப்புகரணத்தில எக்ஸ்பர்ட் ஆயிட்டோம். இப்படிபட்ட மறைமுக அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டாமல், நீங்கள் ஆனந்தபடும் உங்க பக்கசார்பு நுண்ணரசியலை என்னவென்று சொல்ல?<BR/><BR/>பி.கு. அது எப்படி 'நுண்ணரசியல்' என்ற வார்த்தை இல்லாத கொத்தனார் பதிவா? :-))//<BR/><BR/>நுண்ணரசியல் இல்லாம ஒரு பதிவு போடலாமுன்னு பார்த்தா விடமாட்டீங்க போல!! <BR/><BR/>அப்புறம் சில அடக்குமுறைகளை நல்ல ஸ்பாட் லைட் வெளிச்சம் போட்டு காட்டணும். சிலவற்றை எல்லாம் இப்படி சாப்ட்டாதான் காமிக்கணும். அதாவது வெளிச்சம் போடறது தெரியக்கூடாது, ஆனாலும் வெளிச்சம் போடணும். <BR/><BR/>முக்கியமா தங்கமணி எல்லாம் இன்வால்வ் ஆகுற மேட்டரில் இதெல்லாம் ரொம்ப அவசியம். <BR/><BR/>என் பக்கசார்பு நிலை தெரிந்தும் இப்படி அபாண்டமான குற்றசாட்டுகளை வீசும் நீரும் விலை போய் விட்டீரோ?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-46015146462705680332008-03-24T18:33:00.000-04:002008-03-24T18:33:00.000-04:00//உப்புசமா இருந்தா இப்போ எல்லாம் ஈனோ குடிக்கிறதுதா...//உப்புசமா இருந்தா இப்போ எல்லாம் ஈனோ குடிக்கிறதுதான் பேஷனாம்//<BR/><BR/>நான் இன்ஸ்டண்ட் தோசை, டோக்ளா செய்ய ஈனோதான் போடறேன்.<BR/><BR/>தோசைமாவு அரைச்ச ஒரு பத்து நிமிசத்தில் செஞ்சுக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com