tag:blogger.com,1999:blog-20766087.post241437796408210849..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: அக்கு வேற ஆணி வேற!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-20766087.post-51371697693375921302013-02-26T05:39:41.538-05:002013-02-26T05:39:41.538-05:00ரொம்ப அற்புதமாக உள்ளது உங்கள் விளக்கம். நான் இப்பட...ரொம்ப அற்புதமாக உள்ளது உங்கள் விளக்கம். நான் இப்படி யோசித்துப் பார்த்ததே இல்லை. பாசுரத்தை மேற்கோள் காட்டிச் சொல்லியிருப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய். <br /><br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-22009231937074663772011-02-20T06:49:57.204-05:002011-02-20T06:49:57.204-05:00சூப்பர் சார்.சூப்பர் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85880853442902150172011-02-18T08:46:27.647-05:002011-02-18T08:46:27.647-05:00அஃகம் vs அக்கு மறைபொருள் விளக்கம் அல்லது pinநவினத்...அஃகம் vs அக்கு மறைபொருள் விளக்கம் அல்லது pinநவினத்துவ விளக்கம் வேண்டுகிறேன்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11500978536467900082011-01-29T19:09:10.186-05:002011-01-29T19:09:10.186-05:00சூப்பர் சார். நானும் இது நாள் வரை அக்கு என்பது ஏத...சூப்பர் சார். நானும் இது நாள் வரை அக்கு என்பது ஏதோ சாரம் அல்லது தச்சர் பயன்படுத்தும் ஆப்பு போன்ற பொருள்களோடு சம்பந்தமான ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன். இப்படி ஒரு ஆழமான பொருளிருக்கும்னு தோணலை!<br /><br />தகவல் தந்தமைக்கு நன்றி.<br /><br />ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18289828001041350762010-12-10T04:22:40.538-05:002010-12-10T04:22:40.538-05:00இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ...இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியின் சரியான வடிவத்தைச் சொல்லி இருக்கேன். //<br /><br />யாரு தேடறது?? :P:Pஆ+நெய்?? அப்படித் தான் எங்க தமிழ் ஆசிரியர் சொல்லி இருந்தாங்க. நீங்க வேறே ஏதோ வம்பு பண்ணி இருக்கீங்கனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-17629690821617577532010-12-06T07:50:31.055-05:002010-12-06T07:50:31.055-05:00கீதாம்மா
இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா...கீதாம்மா<br /><br />இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியின் சரியான வடிவத்தைச் சொல்லி இருக்கேன். <br /><br />பார்க்கவும்! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-2724700371749129582010-12-06T07:47:38.234-05:002010-12-06T07:47:38.234-05:00/anna, kallidaikaranoda oru salaam!!..:) akkuveeru.../anna, kallidaikaranoda oru salaam!!..:) akkuveeru aaniveera pinni yedukkarel anna./<br /><br />தக்குடு<br /><br />என்ன இது தங்க்லிஷ்!! <br /><br />நன்றிப்பா. <br /><br />உம்ம பதிவு எல்லாம் படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும். மத்தபடி நல்லா இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90781687216889839192010-12-06T07:46:40.572-05:002010-12-06T07:46:40.572-05:00/அக்கு வேற ஆணி வேற பற்றி அக்கு வேறா ஆணி வேறா அலசிட.../அக்கு வேற ஆணி வேற பற்றி அக்கு வேறா ஆணி வேறா அலசிட்டேங்களே!!<br /><br />பிரமாதம்.<br /><br />-அரசு/<br /><br />அரசு<br /><br />புதிய விஷயம்தான்!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66091312634320411982010-12-06T07:46:10.695-05:002010-12-06T07:46:10.695-05:00/ச்சே ..! எல்லாத்தையும் 'அக்கு வேறு ஆணி வேறு&#.../ச்சே ..! எல்லாத்தையும் 'அக்கு வேறு ஆணி வேறு'ன்னு பிரிச்சி மேஞ்சிட்டீங்க. / <br /><br />:)) <br /><br />/உங்கள் பொறுமையின் ஆழமும், தமிழார்வமும், ஆய்வும் போற்றுதற்குரியது, ஐயா./<br /><br />நன்றி ஐயா! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14092821885835035542010-12-06T07:31:40.249-05:002010-12-06T07:31:40.249-05:00/இப்படி அஃகு வேற ஆணி வேறன்னு ஒரேடியா மேயு மேயுன்னு.../இப்படி அஃகு வேற ஆணி வேறன்னு ஒரேடியா மேயு மேயுன்னு மேஞ்சுட்டீங்க!!!!!/<br /><br />ரீச்சர், என்னது இது எஃகுன்னா இரும்பு. அதனால ஆணிக்கு முன்னாடி வர இது அஃகுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? இது அக்கு!! <br /><br />/இப்படி எல்லாம் பொருள் இருக்குன்னு இப்பத்த்யான் தெரிஞ்சுக்கிட்டேன்./<br /><br />நானும் நானும்!!<br /><br />/சரியான அகராதி படிச்ச பயலா இருந்தால் எப்படி:-))))))/<br /><br />வெறும் அகராதி படிச்சாப் போதும் இதுக்கு எல்லாம் ஏண்டாப் பதிவுன்னு கேட்கறீங்களா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-83832420970804369772010-12-06T07:30:05.447-05:002010-12-06T07:30:05.447-05:00/இலக்கணத்துக்கு எல்லாம் போகலை, தமிழ் பேப்பரின் சுட.../இலக்கணத்துக்கு எல்லாம் போகலை, தமிழ் பேப்பரின் சுட்டி கொடுங்க, பார்ப்போம். :)))/<br /><br />ஹய்யோ கீதாம்மா, குடுத்து இருக்கிறதே சுட்டிதான்.அந்த நீல எழுத்துகளின் மேலவே ஒரு சொடுக்கு சொடுக்குங்க. <br /><br />/இந்த இலக்கியத்தை இத்தனை நாட்கள் எங்கே ஒளிச்சு வைச்சீங்க?? அருமை, அற்புதம்னு சொல்றது வெறும் சொல். அநுபவிச்சுப் படிச்சேன். நன்றி./<br /><br />அக்குன்னா என்னன்னு கேள்வி கேட்ட ஆயில்யனுக்குத்தான் நன்றி சொல்லணும்! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-2370413062025318402010-12-06T00:26:40.998-05:002010-12-06T00:26:40.998-05:00anna, kallidaikaranoda oru salaam!!..:) akkuveeru ...anna, kallidaikaranoda oru salaam!!..:) akkuveeru aaniveera pinni yedukkarel anna.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23787338112346200052010-12-05T23:11:11.536-05:002010-12-05T23:11:11.536-05:00அக்கு வேற ஆணி வேற பற்றி அக்கு வேறா ஆணி வேறா அலசிட்...அக்கு வேற ஆணி வேற பற்றி அக்கு வேறா ஆணி வேறா அலசிட்டேங்களே!!<br /><br />பிரமாதம்.<br /><br />-அரசுஅரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-91533292354894997682010-12-05T22:23:25.687-05:002010-12-05T22:23:25.687-05:00ச்சே ..! எல்லாத்தையும் 'அக்கு வேறு ஆணி வேறு...ச்சே ..! எல்லாத்தையும் 'அக்கு வேறு ஆணி வேறு'ன்னு பிரிச்சி மேஞ்சிட்டீங்க. <br /><br />உங்கள் பொறுமையின் ஆழமும், தமிழார்வமும், ஆய்வும் போற்றுதற்குரியது, ஐயா.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-10538283586025084942010-12-05T21:50:32.101-05:002010-12-05T21:50:32.101-05:00இப்படி அஃகு வேற ஆணி வேறன்னு ஒரேடியா மேயு மேயுன்னு ...இப்படி அஃகு வேற ஆணி வேறன்னு ஒரேடியா மேயு மேயுன்னு மேஞ்சுட்டீங்க!!!!!<br /><br />இப்படி எல்லாம் பொருள் இருக்குன்னு இப்பத்த்யான் தெரிஞ்சுக்கிட்டேன்.<br /><br />சரியான அகராதி <b>ப</b>டிச்ச பயலா இருந்தால் எப்படி:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-47094903852857283482010-12-05T19:57:39.889-05:002010-12-05T19:57:39.889-05:00இலக்கணத்துக்கு எல்லாம் போகலை, தமிழ் பேப்பரின் சுட...இலக்கணத்துக்கு எல்லாம் போகலை, தமிழ் பேப்பரின் சுட்டி கொடுங்க, பார்ப்போம். :)))<br /><br />இந்த இலக்கியத்தை இத்தனை நாட்கள் எங்கே ஒளிச்சு வைச்சீங்க?? அருமை, அற்புதம்னு சொல்றது வெறும் சொல். அநுபவிச்சுப் படிச்சேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com