tag:blogger.com,1999:blog-20766087.post2992993840842060286..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: அவையத்து முந்தி இருப்ப...இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-20766087.post-33604007876147931312014-10-28T09:05:11.602-04:002014-10-28T09:05:11.602-04:00பல நினைவுகளை மீட்டவைத்துவிட்டீர்கள்பல நினைவுகளை மீட்டவைத்துவிட்டீர்கள்Venkatachalam Saravananhttps://www.blogger.com/profile/14467932403982760374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55951263754640349882013-11-09T04:13:28.173-05:002013-11-09T04:13:28.173-05:00Ilavasam
After long time opened the blog and brow...Ilavasam<br /><br />After long time opened the blog and browsed...WORTH IT.<br /><br />Thanks for this nice post.ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58056942914306063542013-11-08T03:23:26.736-05:002013-11-08T03:23:26.736-05:00நெகிழ்வான பதிவு...அவரவர்க்கும் ஏதோ ஒரு வகையில் அப்...நெகிழ்வான பதிவு...அவரவர்க்கும் ஏதோ ஒரு வகையில் அப்பாவின் இழப்பை நினைவூட்டும் பதிவு. நன்றி!T.N.Elangovanhttps://www.blogger.com/profile/16904157669387691808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79632984083159858112013-10-30T09:29:14.043-04:002013-10-30T09:29:14.043-04:00>>> யாரோ இலவசக் கொத்தனார் கணக்கைத் திருடி...>>> யாரோ இலவசக் கொத்தனார் கணக்கைத் திருடிக் கொண்டு விட்டனர். இவர் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் ஆள் இல்லையே !? ஒரு வேளை நான் டுவிட்டர் பக்கம் வராமல் இருப்பதால், புத்தர் சித்தார்த்தன் ஆனது மாதிரி கொத்தனார் உணர்ச்சி வசப்படுபவராக மாறி விட்டாரா ?! <<<<br /><br /> +1யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57540689130676886882013-10-30T06:34:32.670-04:002013-10-30T06:34:32.670-04:00நெகிழ்ச்சியான நினைவுகள்..நெகிழ்ச்சியான நினைவுகள்..Selvamanikandanhttp://www.besanttechnologies.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90948649312077386092013-10-30T04:28:19.174-04:002013-10-30T04:28:19.174-04:00யாரோ இலவசக் கொத்தனார் கணக்கைத் திருடிக் கொண்டு விட...<br />யாரோ இலவசக் கொத்தனார் கணக்கைத் திருடிக் கொண்டு விட்டனர். இவர் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் ஆள் இல்லையே !? ஒரு வேளை நான் டுவிட்டர் பக்கம் வராமல் இருப்பதால், புத்தர் சித்தார்த்தன் ஆனது மாதிரி கொத்தனார் உணர்ச்சி வசப்படுபவராக மாறி விட்டாரா ?!<br /><br />மிகவும் நல்ல பதிவு. சற்றே பணப் பற்றாக்குறை, குறைந்த வசதிகள் (மின்சாரமில்லா வீடு, அம்மியில் சட்னி, ஆட்டுக்கல்லில் இட்லி மாவு முதலியன) என்று வாழ்ந்திருந்தாலும் நம் தலைமுறையிலும் அதற்கு முந்தைய தலைமுறையிலும் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்க்கையில் வசதிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆழம் குறைந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நான் யோசித்தது, "என் பெற்றோர் என்னை விட சிறந்த பெற்றோராக இருந்திருக்கின்றனர்". உங்கள் பதிவில் கிட்டத்தட்ட அதையே உணர்ந்தேன் (நம் சுயநலங்கள் மட்டுமே பூதாகாரமாக நின்ற தருணங்கள். என்னைப்பற்றி நானே வெட்கித்து நிற்கும் தருணங்கள் அவை. )<br /><br />> அதற்குப்பிறகு நானும் பல சினிமா தியேட்டர்களைப்பார்த்துவிட்டேன் - ஆனாலும் அப்பாவின் நினைவு வராமல் ஒரு சினிமாகூடப் பார்க்க முடிந்ததில்லை.அவர் குஷனைப்பார்த்ததில்லை. ஏசியைப் பார்த்ததில்லை. நான் எதையும் அவர் நினைவில்லாமல் பார்த்ததில்லை.<br /><br />இதைப் படிக்கையில் கண்ணீர் வந்து விட்டது.<br /><br /><br />பிகு; இதனை ஆழம் இதழுக்கு அனுப்புங்கள் :)Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-64546818973433129322013-10-30T02:22:41.365-04:002013-10-30T02:22:41.365-04:00we spend so much time in understanding unknown peo...we spend so much time in understanding unknown people... but we rarely spend time to understand our known people....Anonymoushttps://www.blogger.com/profile/15126080427629862702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66853054725648852572013-10-29T23:54:45.459-04:002013-10-29T23:54:45.459-04:00அருமை. ரசிக்கவில்லை, உணர்ந்தேன்.அருமை. ரசிக்கவில்லை, உணர்ந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/00363492736336063403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54014663053884434542013-10-29T23:52:16.345-04:002013-10-29T23:52:16.345-04:00அருமை.அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/00363492736336063403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-13952137522055061092013-10-29T23:43:27.310-04:002013-10-29T23:43:27.310-04:00பதிவு தந்த பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளா...பதிவு தந்த பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால், 3 முறை ஒரே பின்னூட்டத்தை அனுப்பிவிட்டேன்! :(மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87911343383088718732013-10-29T23:41:31.533-04:002013-10-29T23:41:31.533-04:00அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்....அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்.<br /><br />படித்து முடித்து சில மணி நேரங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன். <br /><br />என்னவொரு வசீகரிக்கும் எழுத்து நடை?<br /><br />ஒவ்வொரு தந்தையும் தனது மகனுக்கும், ஒவ்வொரு மகனும் தனது தந்தைக்கும் இந்தக் கட்டுரையை மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.<br /><br />இது போன்ற கட்டுரைகளை வெகுஜன ஊடகங்கள் ஊக்குவித்து பிரசுரம் செய்யாதது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சாபக்கேடு.<br /><br />Nostalgia!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27653439354737547052013-10-29T23:40:43.928-04:002013-10-29T23:40:43.928-04:00அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்....அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்.<br /><br />படித்து முடித்து சில மணி நேரங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன். <br /><br />என்னவொரு வசீகரிக்கும் எழுத்து நடை?<br /><br />ஒவ்வொரு தந்தையும் தனது மகனுக்கும், ஒவ்வொரு மகனும் தனது தந்தைக்கும் இந்தக் கட்டுரையை மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.<br /><br />இது போன்ற கட்டுரைகளை வெகுஜன ஊடகங்கள் ஊக்குவித்து பிரசுரம் செய்யாதது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சாபக்கேடு.<br /><br />Nostalgia!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76307163360136411632013-10-29T23:40:34.373-04:002013-10-29T23:40:34.373-04:00அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்....அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்.<br /><br />படித்து முடித்து சில மணி நேரங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன். <br /><br />என்னவொரு வசீகரிக்கும் எழுத்து நடை?<br /><br />ஒவ்வொரு தந்தையும் தனது மகனுக்கும், ஒவ்வொரு மகனும் தனது தந்தைக்கும் இந்தக் கட்டுரையை மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.<br /><br />இது போன்ற கட்டுரைகளை வெகுஜன ஊடகங்கள் ஊக்குவித்து பிரசுரம் செய்யாதது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சாபக்கேடு.<br /><br />Nostalgia!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-83447803822530331122013-10-29T23:37:20.001-04:002013-10-29T23:37:20.001-04:00காலையில் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். கிண...காலையில் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். கிண்டலாகவே பேசும் , ஜாலியாகவே எழுதும் இலவசத்துக்கு இப்படிபட்ட எழுத்தும் கைவரும் என்பது மகிழ்ச்சி.<br />இப்போது மற்றொரு முறை படிக்கும்போது தோன்றுவது இது ஒரு சின்ன குறும்படமாக எடுக்கக்கூடியது. MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-30823068573046462742013-10-29T23:20:54.324-04:002013-10-29T23:20:54.324-04:00படித்து முடித்த கையோடு, எனது தந்தைக்கு போன் பண்ணி...படித்து முடித்த கையோடு, எனது தந்தைக்கு போன் பண்ணி ஒரு அரை மணி நேரம் பேசினேன், பிறகு தான் மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.....கலங்க வெச்சிட்டிங்க.RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-53478299607109761072013-10-29T21:44:35.160-04:002013-10-29T21:44:35.160-04:00கண்கள் பனித்தது :-(கண்கள் பனித்தது :-(Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27826289596781263692013-10-29T20:58:58.988-04:002013-10-29T20:58:58.988-04:00//மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது ...//மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது வசதியா இல்ல. எனக்கு அப்பா இல்லாமப் பார்க்கறது வசதியே இல்லை” என்றேன், கண்களை அனிச்சையாகத் துடைத்துக்கொண்டே.//<br /><br />கண்ணீர் விட வைச்ச பதிவு. பல ஆண்டுகள் கழிச்சு இ.கொ.வின் டச்சிங்! <br /><br />சினிமா குறித்த இப்படியான உணர்வுபூர்வமான அனுபவங்கள் எனக்கும் நேர்ந்திருக்கு. :)))) <br /><br />ஆனாலும் இக்காலக் குழந்தைகள் தங்கள் பிரைவசியைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். அப்பா, அம்மா கூட அவங்க அறைக்குள்ளே கேட்டுக் கொண்டு தான் உள்ளே வரணும். இது நன்மையா, தீமையானு தெரியலை. எங்க காலத்திலே ஒரே அறையிலே நாங்க மூணு பேரும் படிச்சுப் பேசிச் சிரிச்சு, படுத்துத் தூங்கி, சண்டை போட்டுனு வருடங்கள் கழிஞ்சிருக்கு. அதிலே உள்ள சுகம் இப்போத் தனி அறையிலே வருமா? வருதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-89226318580093944352013-10-29T15:54:49.431-04:002013-10-29T15:54:49.431-04:00நெகிழ்ந்தேன்.. ,மனதை தொட்ட பதிவு.நெகிழ்ந்தேன்.. ,மனதை தொட்ட பதிவு.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-52771747062330875522013-10-29T14:13:56.905-04:002013-10-29T14:13:56.905-04:00நெகிழ்வான பதிவு... பிரமாதம்... நெகிழ்வான பதிவு... பிரமாதம்... Ahamed irshadhttp://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54815677968546163912013-10-29T12:21:36.864-04:002013-10-29T12:21:36.864-04:00நெஜமா நெகிழ்ந்து போயிட்டேன் !!!
ஆத்மார்த்தமா எழுத...நெஜமா நெகிழ்ந்து போயிட்டேன் !!!<br /><br />ஆத்மார்த்தமா எழுதும் விஷயங்கள் எப்போதுமே அற்புதமா இருக்கும்-னு நிரூபிக்கப்பட்டது!!<br /><br />என்னளவில், நீர் எழுதி நான் வாசிச்சதில் பெஸ்ட், அஷ்டே!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66062738573090758742013-10-29T11:40:35.075-04:002013-10-29T11:40:35.075-04:00Touching da Rajesh...Touching da Rajesh...Arvindnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57124953557545360262013-10-29T11:32:45.336-04:002013-10-29T11:32:45.336-04:00யாம் இவ்விடம் வந்திருந்தோம்...
ப்பாஆ!யாம் இவ்விடம் வந்திருந்தோம்...<br /><br />ப்பாஆ!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67251580316407451432013-10-29T11:29:41.648-04:002013-10-29T11:29:41.648-04:00சில விஷயங்களை நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வே...சில விஷயங்களை நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என் தந்தை 18 வயதில் தெரியாத ஊரான கல்கத்தாவில் வேலைத் தேடி அலைந்த போது அவரின் நண்பரின் நண்பர் ஒருவர் வீட்டுத் திண்ணையில் தான் தங்கியிருந்தார். அந்த நண்பரின் நண்பர் மனைவிக்கோ என் தந்தைக்கு அந்தத் திண்ணையைக் கொடுத்ததுக் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் என் தந்தை பல மயில் தூரம் நடந்துக் களைத்துப் பசியோடு இரவில் வரும் பொழுது அந்தத் திண்ணை வீட்டு சொந்தக்காரர் மனைவிக்குத் தெரியாமல் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமும் மாவடுவும் எடுத்து வைத்திருப்பாராம். என் அப்பாவோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரை கூச்சப்பட விடாமல் சாப்பிட வைப்பாராம். இந்தக் கதையை என் தந்தை என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். சொல்லும்போதெல்லாம் என் கண்ணில் நீர் வழியும். இதை நான் என் குழந்தைகளுக்கும் சொல்லியிருக்கேன், ஏனென்றால் இந்த மாதிரி சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் நடந்ததில்லை, பார்த்ததும் இல்லை.<br /><br />ரொம்ப நல்லப் பதிவு. உங்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டவும்.<br /><br />amas32<br /> maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55544250788588182542013-10-29T11:16:07.409-04:002013-10-29T11:16:07.409-04:00உணர்ச்சிகளின் உச்சம். மனதை நிரடிய பதிவு.உணர்ச்சிகளின் உச்சம். மனதை நிரடிய பதிவு.Kathasiriyarhttps://www.blogger.com/profile/07961669995288755754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23345854872186850582013-10-29T10:55:49.471-04:002013-10-29T10:55:49.471-04:00டச்சிங்கான பதிவுடா..
அப்புறமா உணர்ச்சியைக் கட்டுப...டச்சிங்கான பதிவுடா..<br /><br />அப்புறமா உணர்ச்சியைக் கட்டுப்படுத்திகிட்டு விரிவா கமெண்ட் போடறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com