tag:blogger.com,1999:blog-20766087.post519600018390659081..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: வெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-20766087.post-6458454670195687112013-12-06T07:06:12.765-05:002013-12-06T07:06:12.765-05:00வணக்கம்.
இனி தொடர்கிறேன்.வணக்கம்.<br />இனி தொடர்கிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23805855231823984772013-12-06T01:28:19.744-05:002013-12-06T01:28:19.744-05:00எல்லா கவிதைகளையும் படித்தேன்;ரசித்தேன்; பின்னூட்டங...எல்லா கவிதைகளையும் படித்தேன்;ரசித்தேன்; பின்னூட்டங்களையும் வாசித்து மகிழ்ந்தேன். <br />கொத்சு என்னவாச்சு? அறிய ஆவல்!<br />இன்றைய வலைச்சரம் மூலம் வந்தேன். பாலகணேஷ்-க்கு நன்றி இந்த தளத்தை எனக்குக் காட்டித் தந்ததற்கு. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79555912358652279032013-10-08T21:16:02.071-04:002013-10-08T21:16:02.071-04:00ஹரி அண்ணா
நான் சொக்கன் பிழையா சொன்னார்ன்னு ஒண்ணும...ஹரி அண்ணா<br /><br />நான் சொக்கன் பிழையா சொன்னார்ன்னு ஒண்ணும் சொல்லலையே. <br /><br />நான் நாலு வரியில் எழுதினேன்னு பெருமையாச் சொன்னா, இதெல்லாம் மேட்டரா காளமேகம் ரெண்டு அடியில் சொல்லிட்டாரேன்னு குட்டு வெச்சார்ன்னுதானே சொன்னேன். <br /><br />மச்சாகூர் என்பது இரண்டாவது அடியில் வந்ததால் இரண்டு அடி + ஓர் அசை, ஆகவே டெக்னிக்கலா இரண்டு அடிகள் இல்லைன்னு நானும் சும்மா மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்லிக்கிட்டேன். <br /><br />மத்தபடி நீங்க ரெண்டு பேரும் கொத்ஸு பண்ண ரெடின்னா நான் கத்திரிக்காயாக ரெடி. :)<br /><br />இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-19726907384880637632013-10-05T09:51:43.536-04:002013-10-05T09:51:43.536-04:00சொக்கன் செய்ததில் என்ன பிழை?
(1) பத்துத்தலை தத்தக...சொக்கன் செய்ததில் என்ன பிழை?<br /><br />(1) பத்துத்தலை தத்தக் கணைதொடு<br /> (2) ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு<br /> (3) பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் <br /><br />பத்தற்கிர தத்தைக் கடவிய<br /> பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்<br /> பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே <br /><br />என்று ஒரே அரை அடியில் மூன்று அவதாரங்களைப் பாடியவர்தானே அருணகிரிநாதர். (1) இராமன் (2) அமுதம் கடைகையில் கூர்மாவதாரமும், பகிர்கையில் மோகினியாகவும் மாறியவன் (3) மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கண்ணன்! சொக்கா.. இதுக்கெல்லாம் அசைஞ்சி கொடுத்துறாதீங்க! கொத்ஸை கொத்ஸு பண்ணிடலாம். :))ஹரி கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11549173258331443150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79244112091925004082013-10-02T23:33:40.777-04:002013-10-02T23:33:40.777-04:00என்ன சொல்ல!! ஒவ்வொன்ணும் மத்ததை விட அருமை! வாழ்த்த...என்ன சொல்ல!! ஒவ்வொன்ணும் மத்ததை விட அருமை! வாழ்த்துகள்! குறிப்பா உங்களுதும் கிரேசியின் பாடலும்.... இந்தமாதிரி எழுத எனக்கு வக்கில்லையே என்று தோன்றுகிறது!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-9163433909328697142013-10-02T07:31:24.728-04:002013-10-02T07:31:24.728-04:00சொக்கன் வெண்பாவையும் உங்களோடதையும் மாறி மாறி படித்...சொக்கன் வெண்பாவையும் உங்களோடதையும் மாறி மாறி படித்து மகிழ்ந்தேன். ஆஹா என்ன அற்புதமாய் எழுதுகிறீர்கள் என்று வியந்து நின்றேன். அடுத்து வந்த கிரேசி மோகனின் பாடலைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என்ன ஒரு எளிய நடை, என்ன அழகு, என்ன நேர்த்தி :-)<br />நன்றி இலவசம், இங்கு வரவழைத்ததுக்கு. நன்றி இறைவனுக்கு, உங்கள் நட்பும் சொக்கன் நட்பும் கிட்டியதற்கு :-)<br /><br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-39069793158528632112013-10-02T00:56:34.412-04:002013-10-02T00:56:34.412-04:00Superb daSuperb daArvindnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55627462145467443382013-10-02T00:55:56.133-04:002013-10-02T00:55:56.133-04:00Superb daSuperb dagayahttps://www.blogger.com/profile/00683596733394141390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-41092661436242445332013-10-01T23:53:58.750-04:002013-10-01T23:53:58.750-04:00ஆஹா, ஆஹா, ஆஹா! என்ன சொன்னாலும் அது வெறும் வார்த்தை...ஆஹா, ஆஹா, ஆஹா! என்ன சொன்னாலும் அது வெறும் வார்த்தைகள் தான். உணர்வை வெளியிட மொழியில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com