tag:blogger.com,1999:blog-20766087.post5272441311970398567..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: நட்சத்திர உப்புமா (அ) பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-20766087.post-86833094683485116252007-05-30T23:23:00.000-04:002007-05-30T23:23:00.000-04:00உஷாக்கா குன்சாவா? சரியாத்தான் எண்ணி இருக்கீங்க. அத...உஷாக்கா குன்சாவா? சரியாத்தான் எண்ணி இருக்கீங்க. அதாவது வர பின்னூட்டத்து எல்லாம் பதில் சொல்லறோம், அப்புறம் முதல் பின்னூட்டம் நம்மளுது. அதனால 80 பின்னூட்டம் வந்தா, நம்ம பதில் 80 ப்ளஸ் முதல் பின்னூட்டம். ஆக மொத்தம் 80+80+1 = 161. <BR/><BR/>கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும்!! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-91486864260221146722007-05-30T23:17:00.000-04:002007-05-30T23:17:00.000-04:00அடப்பாவி இலவசம், 157 பின்னுட்டம் காட்டுது. குன்சாவ...அடப்பாவி இலவசம், 157 பின்னுட்டம் காட்டுது. குன்சாவா எண்ணினா 79 பின்னுட்டம் உன்னுது.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-40624726270090941332007-05-30T23:15:00.000-04:002007-05-30T23:15:00.000-04:00//இரண்டாவது தடவை படிக்கும் போதுதான் , முழுசா புரிய...//இரண்டாவது தடவை படிக்கும் போதுதான் , முழுசா புரியுது. (with Ctrl+A)//<BR/><BR/>இப்போ சொல்லுங்க, என்ன சொல்லப் போறீங்க? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56633965608672431392007-05-30T23:13:00.000-04:002007-05-30T23:13:00.000-04:00>>வாங்க கிஸ்மோ ப்ரீக். இது >>உப்பு(மா) பெறாத விஷயம...>>வாங்க கிஸ்மோ ப்ரீக். இது >>உப்பு(மா) பெறாத விஷயமா? >>நல்லா ஆழ்ந்து படிச்சீங்களா? :)<BR/><BR/>இரண்டாவது தடவை படிக்கும் போதுதான் , முழுசா புரியுது. (with Ctrl+A)Durairajhttps://www.blogger.com/profile/18054482512925202827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87621037372847035792007-05-30T22:40:00.001-04:002007-05-30T22:40:00.001-04:00//என்னதான் உப்புமா பதிவாக இருந்தாலும், பின் நவீனத்...//என்னதான் உப்புமா பதிவாக இருந்தாலும், பின் நவீனத்துவம், சாதி/மதச்சண்டை, பெரியாரியல், தனி மனித தாக்குதல் போன்ற பதிவுகளை விட இது எவ்வளவோ மேல்(கண்டிப்பாக வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை)//<BR/><BR/>ரொம்ப நன்றி தலைவா!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-84725314530095695252007-05-30T22:40:00.000-04:002007-05-30T22:40:00.000-04:00//உப்பு(மா) பெறாத மேட்டருக்கு இவ்வளவு பின்னூட்டமா?...//உப்பு(மா) பெறாத மேட்டருக்கு இவ்வளவு பின்னூட்டமா? தாங்காதுடா சாமி..//<BR/><BR/>வாங்க கிஸ்மோ ப்ரீக். இது உப்பு(மா) பெறாத விஷயமா? நல்லா ஆழ்ந்து படிச்சீங்களா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15651159715371942402007-05-30T22:39:00.000-04:002007-05-30T22:39:00.000-04:00//இது அநியாயம்!எங்க சங்கத்தின் சிங்கம், தல சிறந்த ...//இது அநியாயம்!<BR/>எங்க சங்கத்தின் சிங்கம், தல சிறந்த பதிவர்...வெட்டி காரு அவர்களை எப்படி நீங்க வெங்காயம் வைக்கச் சொல்லலாம்?<BR/><BR/>வெட்டி...நீங்க ஏன் போயும் போயும் வெங்காயம் வைச்சீங்க! :-)//<BR/><BR/>அவருதான் ஏற்கனவே ஒரு பெரியார் பதிவு போட்டு இருக்காரே. அதைத்தான் சொன்னேன். அதுவும் காரசாரமா இருந்துதா அதான் வெங்காயமும் பச்சை மிளகாயும் அப்படின்னு சொன்னேன். <BR/><BR/>ஸ்ஸ்ஸ் அப்பாடா. இப்பவே கண்ணைக் கட்டுதே... :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-49958280585611918852007-05-30T22:38:00.000-04:002007-05-30T22:38:00.000-04:00//வீட்லே காலைல சுட்ட இட்லி மீந்து போனா அத பூ மாதிர...//வீட்லே காலைல சுட்ட இட்லி மீந்து போனா அத பூ மாதிரி உதிர்த்து கடலைப்பருப்பு,கடுகு,<BR/>உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,வெங்காயம்,வரமிளகாய் எல்லாம் போட்டு தாளிச்சு, ஒரு தட்ல<BR/>போட்டுகிட்டு ,அப்படியே ஒரு காஃபிய சூடா பக்கத்துல வெச்சுகிட்டு ,இருங்க சிட்சுவேஷன் சொல்றேன்.<BR/>நல்லா மழை பேஞ்சு இல்லாட்டி ஜோ ன்னு பேஞ்சுகிட்டு இருக்கிற வேளையில , சாயந்திர நேரத்தில ஜன்னல்<BR/>ஓரமா நின்னுகிட்டே சாப்பிடுற இந்த ஐட்டத்துக்கு பேர்தான் விட்டேனா பார்.<BR/>இட்லி உப்புமா ன்னு கூட சொல்வாங்க<BR/>பேருக்கு ஏத்தா மாதிரி எவ்வளவு இருந்தாலும் பத்தாதுங்க.//<BR/><BR/>யோவ் பெருசு, ஒரு பதிவு போட வேண்டிய மேட்டரை இப்படி வேஸ்ட் பண்ணிட்டயேய்யா. உனக்கு எப்பதான் பதிவு கயமைத்தனம் கிளாஸில் பாஸ் மார்க் போடப் போறேனோ தெரியலை. <BR/><BR/>போயி கடைசி பெஞ்சில் உக்கார்ந்துக்கோ போ!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12711573734337748782007-05-30T22:36:00.000-04:002007-05-30T22:36:00.000-04:00//எப்படியோ 'கமல் ரேஞ்சு'க்கு உயர்ந்தாச்சு.//அவரு எ...//எப்படியோ 'கமல் ரேஞ்சு'க்கு உயர்ந்தாச்சு.//<BR/><BR/>அவரு என்ன விட குள்ளம் டீச்சர். <BR/><BR/>//'எல்லா'க் காட்சிகளும் உண்டுதானே?//<BR/><BR/>சின்னப் பசங்க இருக்கிற கிளாசில் ஒரு டீச்சர் பேசற பேச்சா இது?? <BR/><BR/>//நல்லா இருங்கப்பூ, நல்லா இருங்க.//<BR/><BR/>எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் டீச்சர். <BR/><BR/>//ஃபார்முலாப் படக் குறிப்புலே ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சா?<BR/><BR/>அந்த அஞ்சு பாடல்களிலே மூணு வெளிநாடு( நியூஸி?)களில் எடுக்கணும், ஆமா:-)//<BR/><BR/>நியூசிலாந்தின் மார்க்கெட்டிங் மினிஸ்டர், புரட்சிச் செல்வம், அண்ணி வாழ்க!! <BR/><BR/><BR/>//ஆமாம். கமல் படமுன்னு இப்பச் சொல்லிட்டு, பதிவில்<BR/>தில்லானா மோகனாம்பாளா ஆனது...:-))))))))//<BR/><BR/>அவரும் பெரீய்ய்ய ஆக்டரு, இவரும் பெரீய்ய்ய ஆக்டரு. அதான் கனெக்க்ஷன். விடுவீங்களா....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28540423997205875482007-05-30T22:33:00.000-04:002007-05-30T22:33:00.000-04:00//நேத்து உப்புமா பதிவே போட்டுட்டு, இண்டைக்கு அதுக்...//நேத்து உப்புமா பதிவே போட்டுட்டு, இண்டைக்கு அதுக்கு லின்க் குடுக்கிறத ஒரு பதிவா போட்டு ஒப்பேத்தீடீங்க!! இந்த ட்ரிக் எல்லாம் எங்களுக்கு டிப்ஸா கொடுக்க மாட்டிங்களா? நாலு நாள் நல்லா இருங்க சாமி!!//<BR/><BR/>இதாங்க பிராக்டிகல் கிளாஸ். வந்து ஒழுங்கா படியுங்க. எழுதுங்க. பாசாகுங்க. புரியுதா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54207632117346118472007-05-30T22:32:00.000-04:002007-05-30T22:32:00.000-04:00//உப்புமா கிண்டுவதன் அடிப்படை விதிகளை அளித்த உமக்க...//உப்புமா கிண்டுவதன் அடிப்படை விதிகளை அளித்த உமக்கும், கிண்டுவதையய தொழிலாய்க் கொண்ட பெனாத்தலாருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!//<BR/><BR/>இதெல்லாம் சரி. ஆள் எங்க அப்ஸ்காண்ட் ஆகிட்டீரு? உம்ம போக்கே சரி இல்லையே....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56869710830404480182007-05-30T22:31:00.001-04:002007-05-30T22:31:00.001-04:00//படிச்சுட்டுத் தான் "இரவல்" அல்லது "கோஸ்ட் ரைட்டர...//படிச்சுட்டுத் தான் "இரவல்" அல்லது "கோஸ்ட் ரைட்டர்" வச்சுட்டு இத்தனை பின்னூட்டமான்னு மிளகாயைக் கடிச்சுட்டுப் போனேன். நறநறநற, அது புரியாம இன்னொரு பதிவு போட்டு அதுக்குப் பின்னூட்டமும் இங்கேயா? எல்லாம் தலை எழுத்து! கமல் பேரைப் பார்த்துட்டு வந்தது என் தப்பு! :P//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாம்மா!! :))))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65348024126776408722007-05-30T22:31:00.000-04:002007-05-30T22:31:00.000-04:00//அப்போ சரி...பதிவு'க்கு உதவிய பினாத்தலர் வாழ்க! வ...//<BR/>அப்போ சரி...<BR/><BR/><BR/>பதிவு'க்கு உதவிய பினாத்தலர் வாழ்க! வாழ்க!!//<BR/><BR/>மா உப்புமாமா வாழ்க!! வாழ்க!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-53016313700119080532007-05-30T22:30:00.000-04:002007-05-30T22:30:00.000-04:00//இம்மாதிரியான அறிவார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய பதி...//இம்மாதிரியான அறிவார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய பதிவை உப்புமா பதிவு'ன்னு சொல்லாடல் செய்யும் கொத்ஸை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....//<BR/><BR/>அறிவார்ந்த பதிவுன்னு சொன்னா வந்து படிப்பீங்களா? அதான் அப்படி எல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57153270132422640872007-05-30T22:29:00.000-04:002007-05-30T22:29:00.000-04:00//நாங்கெல்லம் உசாரா Ctl + A அமுக்கி புல்லா படிச்சி...//நாங்கெல்லம் உசாரா Ctl + A அமுக்கி புல்லா படிச்சிட்டோமில்ல.... :)//<BR/><BR/>நீர்தான்யா புத்திசாலி. ஆனாலும் எல்லாத்தையும் நான் சொன்ன பின்னாடி வந்து இப்படிச் சொல்லறீரு பாரும். அங்கதான்யா நிக்கறீரு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76533229200807320402007-05-30T22:28:00.000-04:002007-05-30T22:28:00.000-04:00//உப்பிட்டவரை உள்ளளவும் நெனைக்கனும். இப்பிடி உப்பு...//உப்பிட்டவரை உள்ளளவும் நெனைக்கனும். இப்பிடி உப்புமாப் பதிவிட்டவரை...மயிலாரே..ஓடியாங்க...கொஞ்சம் என்னன்னு கேளுங்க!//<BR/><BR/>மயிலாரா? ஐய்யோ பயமா இருக்கே!! ஜிரா அவரு என்ன சொல்லறாருன்னு நீங்களே கேட்டுச் சொல்லுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65206911874065057142007-05-30T22:27:00.000-04:002007-05-30T22:27:00.000-04:00//கிண்டிய உப்புமா சுவையோ சுவை!!//நன்றி இரவி. முதல்...//கிண்டிய உப்புமா சுவையோ சுவை!!//<BR/><BR/>நன்றி இரவி. முதல் லேயரைச் சொல்லறீங்களா? இல்லை இரண்டாவது லேயருக்கும் சேர்த்தா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12764454573264808122007-05-30T22:26:00.000-04:002007-05-30T22:26:00.000-04:00//தலைப்பபைப் பார்த்தால் தங்கர் பச்சான் நெறியாள்கைக...//தலைப்பபைப் பார்த்தால் தங்கர் பச்சான் நெறியாள்கைக்கு உகந்ததாகப் படுகிறது.//<BR/><BR/>பாபா, வர வர ரொம்பத்தான் திட்டறீங்க. நெறியாள்கை அப்படின்னா என்ன? நெறி கட்டியவரின் கை எனப் பொருளா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-77562532326677803172007-05-30T22:25:00.000-04:002007-05-30T22:25:00.000-04:00//. ---யூ டூ பாபா...--- டூ டைம்ஸ் பா வருதில்...//.<BR/><BR/> ---யூ டூ பாபா...---<BR/><BR/> டூ டைம்ஸ் பா வருதில்ல...<BR/>//<BR/><BR/>ஆமாம்ப்பா பாபா. (இப்போ மூணு வாட்டி வருதே!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54451283939799690492007-05-30T22:24:00.000-04:002007-05-30T22:24:00.000-04:00//அடுத்து நட்சத்திர இட்லிவடை எப்படி பண்றதுன்னும் ஒ...//அடுத்து நட்சத்திர இட்லிவடை எப்படி பண்றதுன்னும் ஒரு பதிவு போட்டிங்கன்னா உபயோகமா இருக்கும்.//<BR/><BR/>நாம உப்புமா போட்டாச்சு இல்ல அடுத்து வரவங்க இட்லி, வடை, பொங்கல் எல்லாம் போடுவாங்க. யூ நோ வொர்ரி!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85803366591416181072007-05-30T22:23:00.000-04:002007-05-30T22:23:00.000-04:00//இப்போதான் தெரியுது கொத்ஸ் நீங்கதான் அந்தக் கோட் ...//இப்போதான் தெரியுது கொத்ஸ் நீங்கதான் அந்தக் கோட் லாங்குவேஜ் டெவலப் செய்தவரா.//<BR/><BR/>இதெல்லாம் html code அப்படின்னு நினைக்கறேன். நாம இதெல்லாம் டெவலெப் செய்யறது இல்லை!!<BR/><BR/>//ஹ்ம்ம். ஒரே பதிவுக்கு இரண்டு பின்னூட்டங்களா.//<BR/><BR/>இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை?!! <BR/><BR/>// இதுதெரியாம கண்ணாடி,முன்னாடி,பின்னாடினு<BR/>உப்புமா உளறல் செய்திட்டோமே.//<BR/><BR/>அதெல்லாம் புதுசா? அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போக வேண்டியதுதான். <BR/><BR/>//நல்ல மணமான பதிவு.//<BR/>நன்றி வல்லியம்மா!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-13977794090430136392007-05-30T22:19:00.000-04:002007-05-30T22:19:00.000-04:00//ஆக, அவல் உப்புமாவுக்குதானா 105 கமெண்டு.. நீர் மட...//ஆக, அவல் உப்புமாவுக்குதானா 105 கமெண்டு.. நீர் மட்டும் என் பதிவு உப்புமாவை கருப்பிலே போட்டிருந்தா 210 இப்பவே ஆயிருக்கும் இல்ல?//<BR/><BR/>மிஸ்டர், உமக்கு பின்னூட்டத்தைப் பத்தி தெரியாதுன்னு இப்படி பப்ளிக்கா வந்து சொல்லணுமா? இப்போ புரிஞ்சு ஒண்ணு, புரியாம ஒண்ணுன்னு ஆளுக்கு ரெண்டு பின்னூட்டம் அதுக்கு ரெண்டு பதில் அப்படின்னு நடக்குது. உம்ம குறிப்பை கருப்பில் போட்டா அதுல சரி பாதிதான் வந்திருக்கும். இதெல்லாம் ஒரு டெக்னிக். உமக்கு புரியாதய்யா புரியாது. <BR/><BR/>//(210 என்ன.. ஓரு கோடிங் போட்டா 1005 கூட ஆயிருக்கும்:-)//<BR/><BR/>நாங்க எல்லாம் ஒரு கோடு போட்டுக் குடுத்தா ரோடே போட மாட்டோம். போனாப் போகுதுன்னு பார்த்தா.....<BR/><BR/>//வெள்ளெழுத்துக்களை பாராட்டிய நண்பர்களுக்கு (மட்டும்) நன்றி.//<BR/><BR/>இப்படி மத்தவங்களுக்குச் சொல்லாம alienate பண்ணிக்குங்க. அப்புறம் பின்னூட்டமே வரதில்லை அப்படின்னு அழுங்க. இதே வேலையாப் போச்சு!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-59506195717775243442007-05-30T22:14:00.000-04:002007-05-30T22:14:00.000-04:00//அதாவது "பின்னூட்ட கயமை ஸக்ரவர்த்தி" என்ற பெரும் ...//அதாவது "பின்னூட்ட கயமை ஸக்ரவர்த்தி" என்ற பெரும் புலமைப்பட்டம் பெ.மு.க<BR/>(பெருசுகள் முன்னேற்றக் கழகம் )<BR/>சார்பாக வழங்கப்படுகிறது.//<BR/><BR/>யோவ் அது ஸ்க்ரவர்த்தியும் கிடையாது சக்கவரட்டியும் கிடையாது. சக்ரவர்த்தி. பட்டம் குடுக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஷ்டேக் எல்லாம் சரி பண்ணக்கூடாதா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-22191259305489437912007-05-30T22:12:00.000-04:002007-05-30T22:12:00.000-04:00//நாங்களாம் ஹார்ம்லெஸ் உப்புமா தான் :D :D//அதான் உ...//நாங்களாம் ஹார்ம்லெஸ் உப்புமா தான் :D :D//<BR/><BR/>அதான் உங்க முதல் பின்னூட்டம் பார்த்தாலே தெரிஞ்சுதே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65226261811716108342007-05-30T22:11:00.000-04:002007-05-30T22:11:00.000-04:00//எப்போல இருந்து.... பா.பா நீங்களுமா....//பாபாவே ச...//எப்போல இருந்து.... பா.பா நீங்களுமா....//<BR/><BR/>பாபாவே சொல்லிட்டாரு. நீர் என்ன பெரிய இவரா? <BR/><BR/>பாபா, சூப்பரா ரெண்டு சுட்டி குடுங்க பாபா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com