tag:blogger.com,1999:blog-20766087.post5685827101695947258..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: விடை தருவேன் நானே!!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-20766087.post-4080440619626961212007-06-07T02:56:00.000-04:002007-06-07T02:56:00.000-04:00(36-1)/2 = இந்த கணக்கு தப்பாகுதே இந்த பதிவுக்கு..(36-1)/2 = இந்த கணக்கு தப்பாகுதே இந்த பதிவுக்கு..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-3487007683634133632007-06-05T06:54:00.000-04:002007-06-05T06:54:00.000-04:00என் அனுபவங்களை இங்கே பதிவாகவும் போட்டுவிட்டேன் :-)...என் அனுபவங்களை <A HREF="http://vrkathir.blogspot.com/2007/06/blog-post.html" REL="nofollow">இங்கே</A> பதிவாகவும் போட்டுவிட்டேன் :-)கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90620335255047533912007-06-05T00:42:00.000-04:002007-06-05T00:42:00.000-04:00சொல்ல மறந்திட்டேனே...4மணி நேரம் மட்டுமே தூங்கி, ஆர...சொல்ல மறந்திட்டேனே...4மணி நேரம் மட்டுமே தூங்கி, ஆர்வத்தோட அதிகாலை 4மணிக்கெல்லாம் எழுந்து புதிர் விளக்கமும் பின்னூட்டமும் போட்டு போட்டி நடத்துனதுக்கு ரொம்ப நன்றி !!கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28316186918374218972007-06-04T23:11:00.000-04:002007-06-04T23:11:00.000-04:00நன்றி மணிகண்டன்நன்றி மணிகண்டன்பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85708959968391217972007-06-04T21:47:00.000-04:002007-06-04T21:47:00.000-04:00ஆஹா! கதிரவன், பதிவை போட்டுட்டு இங்க வந்து சுட்டியை...ஆஹா! கதிரவன், பதிவை போட்டுட்டு இங்க வந்து சுட்டியைக் கொடுக்கச் சொன்னா இங்க வந்து பதிவையே போட்டுட்டீங்களே!! பதிவுக் கயமைத்தனம் அப்படின்னா என்னான்னே தெரியாதா? :)))<BR/><BR/>நல்ல எஞ்சாய் பண்ணினீங்கன்னு சொல்லுங்க!! அடுத்த முறையா? போடலாம். கொஞ்சம் டயம் குடுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14477960960161595642007-06-04T20:04:00.000-04:002007-06-04T20:04:00.000-04:00என்னோட மதிப்பெண்னை 19ல் இருந்து 18ஆ குறைச்சிட்டிங்...என்னோட மதிப்பெண்னை 19ல் இருந்து 18ஆ குறைச்சிட்டிங்களே கொத்ஸ் :(. 8வது கேள்வியை தவிர மீதி எல்லா பதிலும் சொல்லிட்டேனே.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36453187180516173412007-06-04T20:01:00.000-04:002007-06-04T20:01:00.000-04:00பாலராஜன் கீதாவுக்கு வாழ்த்துக்கள். இருக்கற நாலு மு...பாலராஜன் கீதாவுக்கு வாழ்த்துக்கள். இருக்கற நாலு முடில மூணு முடிய பிச்சுக்க வச்ச நம்ம கொத்ஸுக்கும் நன்றி :( . <BR/><BR/>/'என்னால் முடியும் தம்பி' சான்ஸே இல்லை. இப்படிக் கூட யோசிக்க முடியுமா என்ன... :-B<BR/>//<BR/>ரிப்பீட்டே.இதெல்லாம் நியாயாமா. இப்படியெல்லாம் யோச்சிச்சா எப்படிய்யா விடை சொல்றது? <BR/><BR/>இந்த மாதிரியெல்லாம் யோசிக்க விடாம சுலபமா விடை சொல்ற மாதிரி இன்னோரு புதிரை சீக்கிரம் போடுங்க !மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82507073964310002002007-06-04T19:03:00.000-04:002007-06-04T19:03:00.000-04:00என்னோட 'விடை தேடிய அனுபவங்கள்' :-)) :முதல்ல 13விடை...<B>என்னோட 'விடை தேடிய அனுபவங்கள்' :-)) :</B><BR/><BR/>முதல்ல 13விடைகள் ஓரளவு ஈஸியா கண்டுபிடிச்சிட்டாலும், <BR/><BR/>அட்சி இரதன்,ஆ, தி - இந்த 3ம் கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க முடிஞ்சது.<BR/><BR/>ஓவிய லூசு,சகத்வன்திரம், என்னால் முடியும் தம்பி,அஜீத் அடானா <BR/>- இந்த நாலும் என்னை ரொம்ப ரொம்ப யோசிக்க வச்சது..கடைசி வரை கண்டு பிடிக்க முடியல :-(<BR/><BR/>13) <B>அட்சி இரதன்</B> - இதில 'அட்சி'க்கான அர்த்தத்தை -துளசி டீச்சர் பதிவில் ப்ரதீப்பின் பின்னூட்டத்துல இருந்தும் & 'இரதன்'அர்த்தத்தை -கதிரைவேற்பிள்ளை அகராதி <BR/>& ஸ்ரீதர் சொல்லியிருக்கும் இடத்திலிருந்தும் தெரிஞ்சுக்கிட்டேன். <BR/><BR/>ஆனாலும் 'கண்ணும் கண்ணும்'னு ஒரு படம் இருக்குன்னு தெரியாததால <BR/>'கண்ணோடு காண்பதெல்லாம்'னு முதல்ல சொன்னேன்.அது தப்புன்னு சொன்னவுடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்; பிறகு 'கண்ணுக்கு <BR/>கண்ணாக' சொன்னேன். அதுவும் தப்பு..போய் ராகா லிஸ்ட்ட பாருங்கன்னு சொன்னதுக்கப்புறம்தான் நல்லா பாத்து, சரியான விடை சொல்ல <BR/>முடிந்தது :-) <BR/><BR/>அட்சியும் இரதனும்னு குடுத்திருந்தா இன்னும் எளிதாகக் கண்டுபிடிச்சிருக்கலாம் :-(<BR/><BR/>9) <B>ஆ</B> - முதல்ல அ ஆ (அன்பே ஆருயிரே); அப்புறம் 'ஆ'ன்னு எதையோ பாத்து பயப்படறதத்தான் சொல்றார்ன்னு 'முனி'; 'அச்சச்சோ' ; 'நீயா'; 'ஆஹா'ன்னு சொல்லிப்பாத்தேன்..ம்ஹூம் கடைசில 'உயிர் எழுத்து'ன்னு க்ளிக் ஆச்சு :-)<BR/><BR/>7) <B>தி</B> (போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - முதல்ல ஆதி / பொய் (பிரகாஷ்ராஜோட சொந்தப்படம்னு..); அப்புறம் 'திருவிளையாடல் ஆரம்பம்' <BR/>க்ளிக் ஆச்சு<BR/><BR/>2) <B>சகத்வன்திரம்</B> - ரொம்ப கஷ்டம் :-( <BR/><BR/>"சகத்திரம்"கற வார்த்தைய இதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டதே இல்ல. நான் இதுல எழுத்துக்கள மாத்திப்போட்டு, முதல்ல "கரத்தின் வசம்" = அடைக்கலம் / கையோடு கை ன்னு யோசிச்சேன்; தப்புன்ன உடனே "சகத்தின் வரம்" = இயற்கை; ம்ஹூம் பிறகு கத்தின் சவரம் / சவர கத்தி ன் ம் / கத்தி சவரன் ம் ன்னு பலவிதமா யோசிச்சதுல..ரொம்ப குழம்பிப்போயிட்டேன் :-((<BR/><BR/>5)<B>ஓவிய லூசு</B> : ஓவியம் = சித்திரம்; லூசு = சம்பந்தமில்லாம பேசறவங்க (!!??) ன்னு முடிவு பண்ணி "சித்திரம் பேசுதடி"; எதுக்கும் இருக்கட்டும்னு லூசு = கிறுக்கன்/பித்தன், So,"புதுமைப்பித்தன்"னு சொன்னேன்;2ம் தப்புன்னவுடன், சுவரில்லாத சித்திரங்கள் (சுவரில்லன்னா சித்திரம் லூசா விழுந்திடும்ல..ஹி ஹி ); அதுவும் தப்பா...காதல் கிறுக்கன் (லூசு=கிறுக்கன்; ஓவியத்துக்கும் காதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் ;-) ) ம்ஹூம் <BR/>முடியலடா சாமின்னு விட்டுட்டேன். <BR/><BR/>பிறகு ஜெயஸ்ரீ "5 ஆவது கேள்விக்கு பதில் சொன்ன பலர் நெல்லைக்காரங்களா இருக்கணும்"னு சொன்னப்ப நெல்லைன்னா அல்வா - அதச்சாப்டா லூசாயிடுவாங்களா ? அப்டியே இருந்தாலும் இதுல "ஓவிய" இல்லியே ?? ஒருவேளை 'தாமிரபரணி'ய சொல்லியிருப்பாங்களோ ??<BR/>அதுல எப்டிப்பாத்தாலும் "ஓவிய" <BR/>வராதே..சரி, நிச்சயம் ஏதாவது புது வார்த்தையாத்தான் இருக்கும்னுவிட்டுட்டேன். <BR/><BR/>என்னோட நெல்லை நண்பர்கள்ட்டயாவது கேட்டிருக்கலாம்..ஹூம். <BR/><BR/>இப்போத்தான் கவனிச்சேன் இளவஞ்சியோட வலைப்பக்கத்தில இருக்கும் "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு.." தொடரின் 3வது பாகத்தில் "கோட்டி"ங்கற வார்த்தய உபயோகப்படுத்தியிருக்கார். இந்த தொடரை பிரேம்குமார்<BR/>"http://premkumarpec.blogspot.com" 'அன்புடன்' கூகுள் குழுமத்தில் "http://groups.google.com/group/anbudan/browse_frm/thread/92d018474c6db35b/6d42f3e8409738be" அனுப்பி இருந்தார். அத முதல்ல <BR/>வாசிக்கறப்ப இந்த வார்த்தய கவனிக்கல. இன்னிக்கு பொறுமையா மறுபடி வாசிக்கறப்ப கவனத்தில் வந்தது :-) இனிமே எங்க என்ன புதுவார்த்தை வந்தாலும் நிச்சயம் மனனம் செஞ்சுப்பேன் - உங்களோட அடுத்த புதிர்ல உதவும்ல..அதான்<BR/><BR/>8. <B>என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)</B> - விடை தெரிந்தபின் நானும் ரொம்ப ரசித்த புதிர் - முதல்ல இத யாரோ ஒரு 'அண்ணன்'தான் சொல்றார்ன்னு "நினைத்ததை முடிப்பவன்";"வல்லவனுக்கு வல்லவன்";"நம்பினால் நம்புங்கள்";ன்னு சொன்னேன். எல்லாமே தப்புன்னதால, வாய்ப்பாட்ட மாத்தி "என்(னோடு)னால் முடியும் விஷயம்/பொருள்"ன்னு யோசிச்சு "என் வாழ்க்கை - அப்டி ஒரு படம் இல்லியே..அப்போ "என் சுவாசக் காற்று??"ன்னு சொன்னேன்..ம்ஹூம்;<BR/><BR/>அப்புறம்,அண்ணனால 'முடிஞ்ச' தம்பின்ற அடிப்படையில பாத்தா..வாலி ? கர்ணன் ? இல்ல இவங்கள்லாம் தம்பியால முடிஞ்ச அண்ணன்களாச்சே; <BR/>சரி,இந்த வார்த்தை "என்(n)னால் முடியும் & 'தம்பி'ன்ற வார்த்தைக்கும் தொடர்பிருக்கும்"னு யோசிச்சதுல,பரதன்?? - இல்ல சரியா வராதுன்னு விட்டுட்டேன். <BR/><BR/>அப்புறம், "இந்த உலகில் எல்லாமே <BR/>என்னால்தான் முடியும் தம்பி"ன்னு பஞ்சபூதங்கள் சொல்றதுன்னு நினைச்சு "நெருப்பு";அதுவுமில்லயா சரி காலதேவன் தான் இப்டி <BR/>சொல்றாரோ..அப்போ "டைம்" ?? ; அதுவுமில்லியா...சும்மா போட்டுப்பாப்போமேன்னு கடைசி முயற்சியா.."தூங்காதே தம்பி தூங்காதே". அதுவும் <BR/>இல்ல :-((<BR/><BR/>17. நான் ரொம்ப குழப்பிக்கிட்ட இன்னோர் புதிர்: <B>அஜீத் அடானா</B> - அடாணா(/அடானா?)-சங்கராபரணத்தின் ஜன்ய ராகம்னு தமிழ் விக்கிபீடியாவில தெரிஞ்சுக்கிட்டேன். அஜீத் = தல (அ) வெற்றிகொள்ள முடியாதவன்; இந்தப்புதிர்கள் தமிழ் வார்த்தைகள் பற்றித் தானே..அப்ப, <BR/>'தல'ன்னு mean பண்ணியிருக்க மாட்டார்; (இங்க "ஜானிவாக்கர்=குடி"ன்ற குறிப்ப மறந்திட்டேன்) அப்ப அது வெற்றின்னு பொருள்படும்.அப்போ, வெற்றி ராகம் - அப்டி ஒரு படம் இல்லியே... கொட்டு <BR/>முரசே ? வெற்றிக்கொடி கட்டு ?? ம்ஹூம் தப்பா...சரி, அடானா = அட் + ஆனா ?? வெற்றி அட் ஆனா ? இல்ல "வெற்றி அட ஆனா" ? சே சே..இப்டி ஒரு வார்த்தயே இருக்காது...நாம ரொம்ப யோசிச்சு குழம்பிப்போயிருக்கோம்..<BR/>இத்தோட முடிச்சுப்போம்னு நிறுத்திட்டேன் :-))<BR/><BR/>முதல் நாள் அலுவலகத்துல 2மணி நேரமா இந்தப் புதிர் விடைகளைத்தான் கண்டுபிடிச்சிட்டு இருந்தேன். அடுத்த நாள் வார இறுதி விடுமுறைன்றதால காலைல 8மணிக்கு ஆரம்பிச்சு மதியம் 1 மணி வரை ஓவிய லூசு,அஜீத் அடானா,என்னால் முடியும் தம்பி, சக்த்வன்திரம் னு ரொம்ப குழம்பிட்டேன் :-)<BR/><BR/>ரொம்ப நல்ல அனுபவம்.நன்றி கொத்தனார் !!<BR/><BR/>அடுத்த புதிரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-33625966306068737862007-06-04T09:05:00.000-04:002007-06-04T09:05:00.000-04:00//ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கொத்ஸ் (உங்க உண்மையான...//ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கொத்ஸ் (உங்க உண்மையான பெயர் என்ன - அதுக்கும் விடுகதை போடாதீங்க :-)))//<BR/><BR/>கதிரவன், இவ்வளவு ஆர்வமா பங்கேற்றதுக்கு ரொம்ப நன்றி. <BR/><BR/>என் பெயரா? என் வலைப்பதிவு புனைப்பெயர்கள் என்னென்னன்னே இன்னும் லிஸ்ட் போட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க வேற!!<BR/><BR/>//என்னோட அனுபவத்த விரிவா அப்புறம் எழுதறேன். //<BR/><BR/>எழுதுங்க. நாங்க வெயிட்டிங். இங்க வந்து சுட்டி குடுத்துடுங்க. இல்லைன்னா தெரியாது பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26868268443898969252007-06-04T09:03:00.000-04:002007-06-04T09:03:00.000-04:00//பலரையும் படுத்திய 'பட' 'கோட்டி' எளிதாக கிடைத்து ...//பலரையும் படுத்திய 'பட' 'கோட்டி' எளிதாக கிடைத்து விட்டார். ஓவியத்திற்கு மாற்றாக 'பட'த்தை தேடியவுடன் மாட்டியது 'படகோட்டி'.//<BR/><BR/>அது நெல்லைத் தமிழ் இல்லையா? அதான் தூத்துக்குடி மக்கா கூட போடலை!! நம்ம ஊர் பசங்களுக்கு ஒரு எக்ஸ்ட்டிரா மார்க் வாங்க வழி செஞ்சேன். <BR/><BR/>ஆனா உங்க அப்ரோச் பிடிச்சுது. நீங்க ராகா.காம் சுட்டி குடுத்ததை பயன்படுத்திய மாதிரி வேற யாருமே செய்யலைன்னு நினைக்கிறேன். ஒரு பாதி விடை கிடைச்சா அதை வெச்சு அந்த தளத்தில் தேடியது போன்றவைதான் நான் சொல்ல வருவது. <BR/><BR/>நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஸ்ரீதர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-32953860566329822272007-06-04T09:00:00.000-04:002007-06-04T09:00:00.000-04:00//கொத்ஸிற்கு முடி கொட்டும் வரை (?!?!) யோசித்த கோகி...//கொத்ஸிற்கு முடி கொட்டும் வரை (?!?!) யோசித்த கோகிலவாணிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>எனக்கு முடி கொட்டுச்சா? சான்ஸே இல்லை. (இருந்தால்தானே கொட்டறதுன்னு சொல்லறது யாரு? பாபாவா?):)) <BR/><BR/>//'ஆ','தி'வும் ரொம்பவே சோதித்தன என்னை.// <BR/>ஆதி சோதித்ததைப் போலவேவா? :))<BR/><BR/>//'என்னால் முடியும் தம்பி' சான்ஸே இல்லை. இப்படிக் கூட யோசிக்க முடியுமா என்ன... :-B//<BR/><BR/>அதைத்தான் யோசிச்சு பரிசை அடிச்சாரு பாருங்க பாலா!!<BR/><BR/>'சகத்திரம்' - யோசிக்கவே இல்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14727460024316156502007-06-04T08:58:00.000-04:002007-06-04T08:58:00.000-04:00//இன்னொரு தடவை சொல்றேன்..என் அறிவுக்கண்ணை தொறந்துட...//இன்னொரு தடவை சொல்றேன்..என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க :)))//<BR/><BR/>கப்பி, இப்படி எல்லாம் சொன்னா அறிவு இருக்குன்னு நாங்க ஒத்துக்கணுமா? :)))<BR/><BR/>//சூப்பர் போட்டி..அடிக்கடி நடத்துங்க!//<BR/><BR/>தாவு தீந்து போச்சு. அடுத்த முறை போட்டேன் என்றால் திரைப்பட பெயர்கள் இல்லை. அது மட்டும் நிச்சயம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90598020342097169242007-06-04T06:56:00.000-04:002007-06-04T06:56:00.000-04:00மனதின் ஓசை (என் மெயில் ஐடி இப்போது தேவையா ?:-)), ட...மனதின் ஓசை (என் மெயில் ஐடி இப்போது தேவையா ?:-)), டுபுக்கு (புலின்னு சொல்லாதீங்க என்னை உள்ளே போட்டுடப்போறாங்க:-)) இருவருக்கும் நன்றி.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15122307647288221972007-06-04T05:17:00.000-04:002007-06-04T05:17:00.000-04:00என்னால் முடியும் தம்பி - க்ளுவை ரொம்பவும் ரசித்தேன...என்னால் முடியும் தம்பி - க்ளுவை ரொம்பவும் ரசித்தேன். மிக அருமை.<BR/><BR/>வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா. விடுகதைகளில் பெரிய புலியாக இருப்பீர்கள் போல இருக்கிறதே!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74428738698275344422007-06-04T01:01:00.000-04:002007-06-04T01:01:00.000-04:00:-) அருமையான குறிப்புக்கள் கொத்ஸ்.பாலராஜன்கீதாவிற்...:-) அருமையான குறிப்புக்கள் கொத்ஸ்.<BR/><BR/>பாலராஜன்கீதாவிற்கு மற்றும் ஒன்னு ரெண்டு நம்பர்ல பரிச கோட்டை விட்டவங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.<BR/><BR/><BR/>அட என்ன ஆச்சரியப்பட வைத்த குறிப்பு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். :-) கேட்டதுமே உதட்டில் ஒரு புன்முறுவல் வந்தது :-)<BR/><BR/><BR/>பிடிக்காதது : ஓவியலூசு , <BR/><BR/>தி - பிரகாஷ்ராஜ் படம்னதால அவர் தயாரித்த படம்னுதான் யோசிச்சேன்..<BR/><BR/><BR/>சகத்திரம் எல்லாம் நம்ம தலைக்கு எட்டாதது.. கேள்விய புரின்ச்சிக்கமுடியாததால அதுக்கு விடை யோசிக்கவே இல்ல.. ஆனா சரியான பதில் சொல்லிட்டேன்.( கொத்ஸ்.. ஒழுங்கா மார்க் போடுங்க அதுக்கு)<BR/><BR/><BR/>நெஞ்கல்யாணிசு - இதுக்கு என்னென்னவோ யோசிச்சேன்.. ஆனா கல்யாணி ராகம்றது தோனவேயில்ல.<BR/><BR/>உயர்ளம்ந்த - பார்த்தவுடனே தோன்றியது உயர்ந்த உள்ளம் தான்.. ஆனா அதா இருக்கதுன்னு ஏதேதொ யோசிச்சேன்.. :-((<BR/><BR/>அஜீத் அடானா - இதான் சூப்பர்.. அடானான்னா ஒரு பொண்ணு பேர்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். என்னடா இதுன்னு தேவ்கிட்ட கேட்டேன்.. ஒரு தலை ராகம்னு சொன்னதும் அத ஒரு தலை காதல்னு புரிசிகிட்டு அஜித் சைட் டிராக் வேற ஓட்டினாரான்னு கேட்டேன்.. தேவ் தலையில அடிச்சிகிட்டது சாட்லயே தெரிஞ்சது :-((.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23967321996054630452007-06-03T23:40:00.001-04:002007-06-03T23:40:00.001-04:00Good one!Good one!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-88071697032616135902007-06-03T23:40:00.000-04:002007-06-03T23:40:00.000-04:00கதிரவன், சிங்கம்லே, கேஆர்எஸ், துளசிஅக்கா எல்லோருக்...கதிரவன், சிங்கம்லே, கேஆர்எஸ், துளசிஅக்கா எல்லோருக்கும் நன்றிகள்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-48822204678409305692007-06-03T17:36:00.000-04:002007-06-03T17:36:00.000-04:00பாலராஜன்கீதாவுக்கு வாழ்த்து(க்)கள்.அட! மகளும் சேர...பாலராஜன்கீதாவுக்கு வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>அட! மகளும் சேர்ந்து கண்டு பிடிச்சாங்களா? <BR/>குடும்பமே கலந்துக்கிட்டு இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26985312256105181352007-06-03T17:02:00.000-04:002007-06-03T17:02:00.000-04:00விளக்கங்கள் எல்லாம் சூப்பர், கொத்ஸ்!இப்போ இது நல்ல...விளக்கங்கள் எல்லாம் சூப்பர், கொத்ஸ்!<BR/><BR/>இப்போ இது நல்லா புரிஞ்சிடுச்சு.<BR/><BR/>அடுத்த தபா ஜமாய்சுப்புடலாம்!<BR/><BR/>***** வாரத்திற்கு வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-60051099540004775722007-06-03T15:17:00.000-04:002007-06-03T15:17:00.000-04:00இ.கொ,அட்டவணை, மதிப்பெண் எல்லாம் கொடுத்து அசத்தி வி...இ.கொ,<BR/><BR/>அட்டவணை, மதிப்பெண் எல்லாம் கொடுத்து அசத்தி விட்டீர்கள். ஆனால், எனது மதிப்பெண்ணை 15-ல் இருந்து 11-க்கு குறைத்து விட்டீர்கள். அடுத்தடுத்து வரும் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் வேண்டாமா?<BR/><BR/>அன்பு மிரட்டலுடன்<BR/>இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56162450812945188722007-06-03T14:50:00.000-04:002007-06-03T14:50:00.000-04:00வாழ்த்திய கோகிலவாணி கார்த்திகேயன், ஜெயஸ்ரீ, ஊர்ஸ் ...வாழ்த்திய கோகிலவாணி கார்த்திகேயன், ஜெயஸ்ரீ, ஊர்ஸ் உருகுவே கொண்டான் கப்பி பய, ஸ்ரீதர் வெங்கட் எல்லோருக்கும் மீண்டும் உளங்கனிந்த சிறப்பு நன்றிகள்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45787075639455222112007-06-03T12:51:00.000-04:002007-06-03T12:51:00.000-04:00சென்னைத் தமிழில் ஒரு போட்டி வைக்கலாமே !அன்புடன் இர...சென்னைத் தமிழில் ஒரு போட்டி வைக்கலாமே !<BR/><BR/>அன்புடன் <BR/>இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-91350982623238148392007-06-03T12:15:00.000-04:002007-06-03T12:15:00.000-04:00பாலராஜன் சார் மற்றும் கோகிலவாணி அவர்களுக்கும் வாழ்...பாலராஜன் சார் மற்றும் கோகிலவாணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!<BR/><BR/>கொத்ஸ்<BR/>நீங்க கொத்தனாரா இல்லை சிற்பியா? இப்படி செதுக்கறீங்களே, சொற்களை?<BR/><BR/><B>வகர்ப்பம் ஆண்டவன்</B> - நீங்கள் அல்லவோ?<BR/>உங்களுக்கும் சேர்த்து தான் வாழ்த்து!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-91310642572959925262007-06-03T12:04:00.000-04:002007-06-03T12:04:00.000-04:00புதிர் தந்த இலவசத்திற்கும், போட்டியில் கலந்துகொண்ட...புதிர் தந்த இலவசத்திற்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், வாழ்த்துகள் கூறியவர்களுக்கும் சகத்திரம் :-) நன்றிகள்.<BR/><BR/>கடைசிவரை கோகிலவாணி கார்த்திகேயன், ஜெயஸ்ரீ, மணிகண்டன், கதிரவன், ஸ்ரீதர் இவர்களில் யாரேனும் ஒருவர் முதலில் வந்துவிடுவார்களோ என்றுகூட எண்ணினேன்.<BR/> <BR/>முதலில் பிடித்த(சிலேடை!) குறிப்புகள் ஜானிவாக்கர், ஒரு தலை ராகம்.<BR/><BR/>என் மகள் பச்சை விளக்கு விடையை கண்டுபிடித்தார்கள். அவர்களே ஒருமுறை விக்கிபீடியாவில் பார்க்கலாம் என்று கூறி மற்றொரு விடை கண்டுபிடித்தது திருவிளையாடல் ஆரம்பம்.<BR/><BR/>எளிதான ஆயிரத்தில் ஒருவனைக் கண்டுபிடிக்கக் கஷ்டப்பட்டது என் இளைய மகள் கஷ்டமான கணக்குகளை எளிதாகப் போட்டுவிட்டு எளிதான கணக்குகளில் சின்னபுள்ளத்தனமான தப்புகள் செய்வதை நினைவூட்டியது. :-) <BR/><BR/>திரு.பெருசு அவர்கள் இப்போவாவது வந்து அவரின் புதிருக்கு விடைஅளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.:-)<BR/><BR/>இலவச(ம்) புதிர்களை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85569959627727571072007-06-03T10:56:00.000-04:002007-06-03T10:56:00.000-04:00நன்றி :)நன்றி :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com