tag:blogger.com,1999:blog-20766087.post6656830469090744980..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: கங்குமில்ல கரையுமில்ல!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-20766087.post-39936918366565672162011-11-06T02:12:17.528-05:002011-11-06T02:12:17.528-05:00இ.கொ,
என்ன ரொம்ப கரைய ஆரம்பிச்சுட்டிங்க, ஹி..ஹி.....இ.கொ,<br /><br />என்ன ரொம்ப கரைய ஆரம்பிச்சுட்டிங்க, ஹி..ஹி.. கடல் சார் சொலவடைய கொத்த ஆரம்பிச்சிடிங்களே!<br /><br />கங்கு= நீங்க சொன்னாப்போல தீக்கங்கு தான், கரை = கடற்கரை தான் , ஆனால் பொருள் வேற.<br /><br />கடலில் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு கரை எங்கே இருக்குனு காட்ட லைட் ஹவுஸ் இப்போ இருக்கு, அந்த காலத்தில ஒரு உயரமான மேடை போல அமைப்பில கட்டைய போட்டு எரிச்சு நெருப்பு உண்டாக்குவாங்க அதான் லைட் ஹவுஸ். மகாபலிபுரத்துக்கு போன பாருங்க அங்கே பல்லவர் கட்டிய விறகு அடுப்பு லைட் ஹவுஸ் பாறை மேல இன்னும் இருக்கு.<br /><br />கங்கு கரை காணாத கடலேனு சொன்னா கடலில் இருந்து பார்த்தா கரைல எரியற கங்கு(தீ) கண்ணுக்கே தெரியாதாம் ,அவ்வவு பெரிய கடல், அளவு தெரியாம தூரமா போகக்கூடாதுனு கூட எடுத்துக்கலாம்.<br /><br />இல்லைனா இறைவனின் எல்லை எதுனு கண்டுப்பிடிக்க முடியாதுனும் சொல்லலாம், ஒரு புராணக்கதை கூட இருக்கு சிவனின் உச்சி எது பாதம் எதுனு கண்டுபிடிக்க போட்டி போட்டதா.<br /><br />மீனவர்கள் அவங்க சொலவடைல 'கங்குமில்ல கரையுமில்லனு' , கட்டுமரத்தில இருந்து கரைய தேடினா சொல்வாங்க என்னப்பா கரையே கண்ணுக்கு தெரியலை இன்னும் எவ்வளவு தூரம் போகனுமோனு.<br /><br />லைட் ஹவுஸ் இருந்தாலும் இல்லைனாலும் இப்ப கூட கணவனுக்காக மீனவ பெண்கள் கரையில லாந்தர் வச்சுக்கிட்டு நிப்பாங்க.<br /><br />இப்பவும் இலங்கைல கரையாளர்னு சொன்னா மீனவர்களில் ஒரு பிரிவினர் ஆவார். புலி த்தலைவர் பிரபாகரன் கரையாளர் சமூகம் எனவும் சொல்கிறார்கள். அதனால தானோ என்னவோ இலங்கை நேவி தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லுது போல , இனத்வேஷம்!.<br /><br />இது என்னோட வெர்ஷன் அவ்வளவு தான் ஆதாரத்துக்கு சுட்டி/சட்டிலாம் கேட்கப்படாது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74794622849947407802011-09-25T10:23:29.543-04:002011-09-25T10:23:29.543-04:00கங்குகரை காணாத பகிர்வு!கங்குகரை காணாத பகிர்வு!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14145534549547421432011-09-12T19:22:53.268-04:002011-09-12T19:22:53.268-04:00கங்கு = அணை. கங்குகரையில்லைன்னா எல்லையுமில்ல அணையு...கங்கு = அணை. கங்குகரையில்லைன்னா எல்லையுமில்ல அணையுமில்ல. இப்ப பொருள் வருதா? <br /><br />நான் தான் ரொம்ம்ம்ப நாள் கழிச்சு வர்ரேன்னா நீங்களும் இடையில எழுதல போல?Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66916850981774395952011-09-07T12:51:12.434-04:002011-09-07T12:51:12.434-04:00அடிச்ச ஐரீன் புயல்ல, இலவசம் வீட்ல கரண்ட் இல்ல போல....அடிச்ச ஐரீன் புயல்ல, இலவசம் வீட்ல கரண்ட் இல்ல போல.. திண்ணைல உக்காந்து “கங்குமில்ல, கரையுமில்ல” ன்னு சொல்லிட்டு இருக்காரோ?Mukundarajhttps://www.blogger.com/profile/08206426719784711191noreply@blogger.com