tag:blogger.com,1999:blog-20766087.post6695697868673843893..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-20766087.post-25438794847471834212008-04-01T15:09:00.000-04:002008-04-01T15:09:00.000-04:00அனானி ,நீங்க எல்லாம் உலக தெய்வம் போல :-)))//ஒரு கட...அனானி ,<BR/><BR/>நீங்க எல்லாம் உலக தெய்வம் போல :-)))<BR/><BR/>//ஒரு கட்டத்துல வவ்வாலுக்கு இலவசகம் பதில் சொல்லிரிச்சு..//<BR/><BR/>ஓஹ் பதில் சொல்லிரிச்சா எங்கேண்ணா அந்த பதில் ... வாழைப்பழ காமெடி போல அதான் இது என்று பேசுவது தான் பதிலா!<BR/><BR/>தஞ்சாவூரார் , அமெரிக்காவில் ஆங்கிலம் கட்டாயமாக இல்லையா என்றதுக்கு என்ன சொன்னார் , இலவசம், எடிசனில் இந்தி சொல்லித்தறாங்க, அப்படினு சொன்னார், அப்படினா அவர் நேரடியாக கட்டாயம் இல்லாத போல ஒரு தோற்றம் உருவாக்கினார், நான் இந்தி சொல்லித்தர பள்ளியில் ஆங்கிலம் என்பது ஒரு பாடமாக கூட இல்லையா என்றதும், ஆங்கிலம் முக்கியமான மொழி எனவே அதைப்படிப்பதை கட்டாயம் என்று சொல்ல கூடாதுனு பல்டி அடிச்சார், இதானா அந்த பதில் :-))<BR/><BR/>அப்போ என்னோட பதில், அதான் பிரிட்டனில் சட்டம் போட்டு இருக்காங்களே, அங்கேயும் தமிழர்கள் இருக்காங்க தானே!<BR/><BR/>அப்புறம் அனானி , இப்போ நீங்க ஒரு அனானியா வந்து மண்ணைக்கவ்விட்டு அடுத்த நாள் அது யாரோ போல வருவிங்க, அது எனக்கு சாத்தியமில்லை, வவ்வால் என்று பிலாக் இருக்கு அது ஒன்றே போதும், பதிவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அனானிகளுக்கு எப்போதும் கிடைக்காது!<BR/>எனவே அனானிக்கு எல்லாம் அதிகம் முக்கியத்துவம் தர இயலாது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85174227924265527142008-04-01T08:48:00.000-04:002008-04-01T08:48:00.000-04:00இன்னைக்கு பூரா ரண்டு மனி நேரம் செலவழித்து இந்தப் ப...இன்னைக்கு பூரா ரண்டு மனி நேரம் செலவழித்து இந்தப் பதிவு மட்டும் பின்னூட்டங்களைப் படித்திருக்கிறேன்.ஏன்னா வேற வேலை எதுவும் இல்லாததால்.<BR/><BR/>ஒரு விசயம் புரியலை. இலவசமும் வவ்வாலும் அதுக்கு ஆதாரம் குடு அது பத்தி சொல்லு அப்படீன்னு பின்னூட்டக் கடைசீல லெட்டருல முடிவுல எழுதுவாங்களே" இப்படிக்கு உங்களன்புள்ள" அப்புடீன்ற மாதிரி எழுதி கேட்டுக்கிட்டு இருந்தாங்க..ஒரு கட்டத்துல வவ்வாலுக்கு இலவசகம் பதில் சொல்லிரிச்சு..வவ்வாலு இன்னும் சொல்லலை " இன்னும் அந்த ஆதாரம் தேடிக்கிட்டு இருக்கோ ?" <BR/><BR/>அடிக்கடி நெறைய பதிவுல பார்க்கிறேன் ..வவ்வாலு இங்கன சொன்ன மாதிரி " அது சரி பேதைகளும், அனானி அப்ரண்டிஸ்களும் தான் எங்கே இருந்தாவது வந்து கருத்தக்கக்கிட்டு போறாங்களே அதை எல்லாம் கண்டிப்பாக பார்க்கத்தான் வேணும் " அப்படீன்னு முத்து உதுத்து இருக்காரு.ஏனுங்கண்ணா அனானி அப்படீன்னு போட்டா கருத்து கக்கக் கூடாதுங்களாண்ணா ? அதே "வவ்வாலு " அப்படீங்குற குல தெய்வத்துக்கு முன்னால மொட்டை போட்டு வச்ச குடும்பப் பெயரோட வந்தா எது வேணா சொல்லலாமுங்களாண்ணா?.அப்படி குடும்பப் பெயர் வச்சுருந்தாதான் கருத்தரிச்சு (கருத்து அரிச்சு என்று பதம் பிரித்துப் பொருள் கொள்க) வாந்தி எடுக்கணுமுங்களா. இந்த தமிழ் பதிவுலக ரூல்ஸ் ஒண்ணும் புரியல போங்க.<BR/><BR/>உனக்கு ஏண்டா/டீ பொத்துக்குனு வருது அப்படீன்னு கேக்குறீங்களா.நாங்க அனானியாதான் அல்லா எடத்திலியும் பின்னூட்டம் வைக்கிறதுங்கண்ணா..அதான் அனானி பாசபம் பொத்துக்கிடுச்சு . <BR/><BR/>அனானியா பேமானியான்னு பாக்காதீங்க வவ்வாலண்னா.கமண்டு ரீஜண்டா கீதா அல்லது தனி நபர் தாக்குதல் ரேஞ்சுல கீதா அப்படீன்னு பாருங்கண்ணா.<BR/><BR/>இது கூட இலவச கொத்தனார் அனானியா வந்து போட்டுக்கினார் அப்படீன்னு நீங்க சொல்லிக்கிடலாமுங்க.அது உங்க பாடு அல்லது இலவசத்துனுடைய பாடு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76344750898310869812008-03-18T22:42:00.000-04:002008-03-18T22:42:00.000-04:00//சட்டம் போட்டது போட்டாச்சு இனிமேல் நீங்கள் புலம்ப...//சட்டம் போட்டது போட்டாச்சு இனிமேல் நீங்கள் புலம்புவது உங்கள் நேர்த்திக்கடன் :-))உச்ச நீதி மன்றமே தடை விதிக்கமாட்டேன் என்று சொல்லியாச்சு! உங்க கிட்டே இருந்து ஆசிர்வாதம் வாங்காம எப்படினு இருக்குமே :-))//<BR/><BR/>சட்டமே போடப்பட்டாலும் அது சரி இல்லை எனச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. அதனால் சொல்லத்தான் செய்வேன். நாட்டில் கைவசம் தேவையான எம் எல் ஏக்கள் இருந்தால் என்ன சட்டம் வேண்டுமானாலும் போடலாம். அப்படி நம்ம முன்னாள் முதல்வர் போட்ட சட்டம் பலது திரும்பப் பெறப்படவில்லையா? அந்த மாதிரி எப்பவாவது நம்மை ஆள்பவர்கள் சிந்தித்து இந்த சட்டத்தையும் திரும்பப் பெறலாம். அது வரை என்னைப் போல் ஆசாமிகள் இப்படி பேசிக் கொண்டே (உங்கள் அளவில் பேத்திக் கொண்டே...) இருந்து விட்டுப் போகிறோம். அது நேர்த்திக்கடனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74241010847049382982008-03-18T21:44:00.000-04:002008-03-18T21:44:00.000-04:00//மற்றபடி அமெரிக்காவில் ஆங்கிலத்தில்தானே எல்லாம் எ...//மற்றபடி அமெரிக்காவில் ஆங்கிலத்தில்தானே எல்லாம் என்ற நீங்கள் பேசினால் பேசிக் கொண்டே இருங்கள். ஏன் என்றால் இந்தப் பதிவில் கூட ஆங்கில அறிவென்பது அனைவருக்கும் தேவை என எத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.//<BR/><BR/>அது சரி பேதைகளும், அனானி அப்ரண்டிஸ்களும் தான் எங்கே இருந்தாவது வந்து கருத்தக்கக்கிட்டு போறாங்களே அதை எல்லாம் கண்டிப்பாக பார்க்கத்தான் வேணும்(அது சரி பேதைக்கு ஆப்பு வைத்தால் நீங்க ஃபீல் பண்ரிங்களே :-))<BR/><BR/>ஆனா என்னை பார் மகனே பார் என்றவர் , எத்தனை பதிவுகள் தமிழ் மொழி கட்டாயம்னு என்பதற்கு ஆதரவாக வந்திருக்கு அதை எல்லாம் ஏன் பார்க்கலையோ :-))சொல்லபோனால் தமிழ் வேண்டும் என்று வந்த பதிவுகள் எண்ணிக்கை அதிகம்(இப்போ உடனே எண்ணிக்கை முக்கியம் அல்லனு ரிவர்ஸ் அடிப்பிங்களே) <BR/><BR/>அனானி /பேதைகள் சொன்னா அதான் வேதவாக்கு , ஆனால் பதிவா வந்த அது உணர்ச்சிவசப்பட்டு சொன்னதா போய்டும் :-))<BR/><BR/>முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த நாட்டிலும் அந்த மண்ணின் முதன்மை மொழி இல்லாமல் படிக்கவே முடியாது, அதே போல நாம் ஆங்கிலம் வேண்டும் என்று எடுத்துக்கொண்டாலும் நம் மண்ணின் முதன்மை மொழி தமிழ் இல்லாமல் படிக்க வைக்கும் ஒரு அமைப்பு ஏன்? <BR/><BR/>தனிப்பட்ட சிலரின் எதிர்கால நன்மைக்கு முக்கியத்துவம் தரும் அளவில் கொஞ்சமாவது ஒட்டும்மொத்த சமுதாயத்தின் எதிர்காலத்திற்கும் கொடுக்கலாமே, அப்படி சொன்னா அது இங்கே தப்பா போய்டுது :-))<BR/><BR/>சட்டம் போட்டது போட்டாச்சு இனிமேல் நீங்கள் புலம்புவது உங்கள் நேர்த்திக்கடன் :-))உச்ச நீதி மன்றமே தடை விதிக்கமாட்டேன் என்று சொல்லியாச்சு! உங்க கிட்டே இருந்து ஆசிர்வாதம் வாங்காம எப்படினு இருக்குமே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-24432768764905592172008-03-18T21:24:00.000-04:002008-03-18T21:24:00.000-04:00//அட அசடே நான் கிண்டல் பண்ணது கூட புரியலையே சிரிப்...//அட அசடே நான் கிண்டல் பண்ணது கூட புரியலையே சிரிப்பான் எல்லாம் போட்டப்பிறகும் அப்படித்தானா? //<BR/><BR/>மொத தடவை சொன்னா கிண்டல். அதையே திரும்பச் சொன்னா கிளிப்பிள்ளை. ஆனா நீங்க அதுவும் இல்லையே அதான் குழப்பம். <BR/><BR/>//"root cause" பார்க்கணும்னு சொன்னிங்க என்ன பெரிய காரணம் , ரொம்ப மெனக்கெடமா படிக்கணும் பாடத்தை , அப்போ தமிழிலும் 10 இல் , அ,ஆ, அம்மா, ஆடு, இலை ஈ , னு படிக்கிறாப்போல சிலபஸ் வைக்கணும் அதான் தீர்வு, இப்படியே ஒரே அடியா தமிழை ஊத்தி மூடிறலாம்.//<BR/><BR/>ஏன், மற்ற மொழிகளை அவ்வளவு அடிப்படையா இல்லாமக் கூட மாத்தலாம். எடுத்தேன் கவிழ்தேன்னு பேசற விஷயம் இல்லை. ஆனா நமக்குத்தான் உணர்ச்சிப் பெருகிட்டா நிதானமே கிடையாதே. இதைச் செய்ய தமிழறிஞர்கள் (நீங்க புதிசா பட்டம் குடுத்து இருக்கும் தமிழறிஞர்களைச் சொல்லலை. இவங்க எல்லாம் நிஜ அறிஞர்கள்!) பார்த்துச் செய்ய வேண்டிய வேலை. <BR/><BR/>//அரசாங்க பள்ளிகளில் படிப்பவன் எக்கேடு கெட்டால் என்ன, iit -jee படிக்க வழி வேண்டும் என்ற மனோபாவம் இருக்கவங்க எல்லாம் தமிழ் பற்றாளர்கள் தான்னு உலகமே சொல்லுதே :-))//<BR/><BR/>நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அவங்களிலும் தமிழ் மேல் பற்று கொண்டவர்கள் அதிகம் பேர் உண்டு. ஆனா அதையும் நம்ம மக்கள் வருங்காலத்தையும் குழப்பிக்கிற அளவுக்கு பக்குவம் இல்லாதவங்க இல்லை. <BR/><BR/>//இந்த பதிவால் என்ன பயனோ தெரியாது நான் கண்டப்பலன், உங்கள் வாயால என்னைலாம் தமிழ் படின்னு சொல்லாதிங்கனு ஒத்துக்கிட்டது தான் கொத்தனார்,//<BR/><BR/>பேஷ் பேஷ். என்னைத் தமிழ்தான் படிக்கணும் அப்படின்னு கட்டாயப்படுத்தாதீங்க அப்படின்னு சொன்னேனே தவிர என்னைத் தமிழ் படின்னு சொல்லாதீங்கன்னு சொல்லலை. இது ரெண்டுக்கும் வித்தியாசம் இன்னமும் புரியலைன்னா பரிதாபமாத்தான் இருக்கு. <BR/><BR/>//எதோ உங்க வீட்டாண்ட இந்திலாம் சொல்லித்தர இஸ்கோல் இருக்குனு சொன்னிங்க , அங்கே இங்கிலிபீசு படிக்காமலே படிப்பை முடிக்க முடியுமானு கேட்டேன், முடியும் ,முடியாது எதாவது சொல்லிட்டுப்போலாமே :-))//<BR/><BR/>நம்ம ஊரிலேயே ஆங்கிலம் இல்லாம படிப்பை முடிக்க முடியாது. இங்க மட்டும் முடியுமா? இன்னிக்கு தேதியில் ஆங்கிலத்தில் கல்வி புகட்டும் பள்ளிகள்தான் இங்கு இருக்கு. ஸ்பானிஷ் மொழியில் கற்றுத் தரும் பள்ளிகள் இருக்கலாம். தெரியாது. ஆனா ஒண்ணு புரிஞ்சுக்குங்க. இந்த நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத மொழிகளைக் கூட அம்மொழி பேசுபவர்கள் இங்கு வருவதால் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும் என்ற சூழல் இருக்கிறது என்பதைச் சொல்லத்தான் அப்படிச் சொன்னேன்.<BR/><BR/>மற்றபடி அமெரிக்காவில் ஆங்கிலத்தில்தானே எல்லாம் என்ற நீங்கள் பேசினால் பேசிக் கொண்டே இருங்கள். ஏன் என்றால் இந்தப் பதிவில் கூட ஆங்கில அறிவென்பது அனைவருக்கும் தேவை என எத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-75566027837209405422008-03-18T21:11:00.000-04:002008-03-18T21:11:00.000-04:00அனானி,76 கோடி ரூபாய்க்கு கட்டிடங்களா? நல்லது. இப்ப...அனானி,<BR/><BR/>76 கோடி ரூபாய்க்கு கட்டிடங்களா? நல்லது. இப்போ கொஞ்சம் மேட்டர் புரியுது! :))<BR/><BR/>தலைவர் ராமசாமி கடைசி பத்தியில் சொல்லி இருக்கிறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா மத்திய அரசாங்கம் என்ன அவங்களே நினைச்சா முடிவு எடுக்கப் போகுது. நம்ம ஊரில் என்ன சொல்லறாங்களோ அதைத்தான் செய்யப் போகுது. நம்ம ஊரில் ஆரம்பிச்ச மத்த தமிழ் வளர்ப்பு வேலைகள் சரியா நடக்கலைன்னு சொல்லும் போது இதுவாவது சரியா நடக்குமான்னு யோசிக்க வேண்டியதா இருக்கு. <BR/><BR/>அதெல்லாம் அவங்க செய்யட்டும். தமிழ் வளரட்டும். அதாங்க நம்ம நம்பிக்கை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23208170189975150362008-03-18T21:07:00.000-04:002008-03-18T21:07:00.000-04:00பத்மாக்ஷி (இது சரிதானே?) நீங்க சொல்லும் கருத்துக்க...பத்மாக்ஷி (இது சரிதானே?) <BR/><BR/>நீங்க சொல்லும் கருத்துக்கள் எல்லாமே சரிதான். அந்த 2 சதவிகிதத்தினரும் தமிழையே தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும் எனப் பார்த்து அதனை செய்ய வேண்டுமே தவிர கட்டாயப்படுத்துதல் கூடாது என்பதுதான் என் நிலைப்பாடு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-59614343700482186212008-03-18T21:05:00.000-04:002008-03-18T21:05:00.000-04:00//ஊருக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா? ந...//ஊருக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா? நல்லா இருக்குண்ணே :)//<BR/><BR/>அனானி, எனக்கு மட்டுமா கேட்டேன்?! பொதுவா கட்டாயப்படுத்துதல் வேண்டாம் எனச் சொல்லத்தானே பதிவு. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-38062750970799856782008-03-18T21:04:00.000-04:002008-03-18T21:04:00.000-04:00//போதை இல்லா(ப்) பேதை! உங்க மூன்று பின்னூட்டங்களும...//போதை இல்லா(ப்) பேதை! உங்க மூன்று பின்னூட்டங்களும் அருமை.சொல்கிற விஷயத்தை இவ்வளவு அழ்காக செதுக்கியிருக்கிறீர்களே, ஏங்க வக்கீலுக்கு படிச்சிங்களா? //<BR/><BR/>ஆமாம் ரொம்ப நல்லா எழுதி இருக்காரு. இது இவர் எழுதி இருக்க வேண்டிய பதிவு போல!<BR/><BR/>//ஜோதியோட வேலை காலியாக இருக்கு; அம்மாவுக்கு உங்களை மாதிரி ஒரு ஆள் தேவைப்படுது].//<BR/><BR/>ஆஹா, உடனேயே இப்படி ஆப்பு வைக்கறீங்களே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58720353528510313862008-03-18T20:16:00.000-04:002008-03-18T20:16:00.000-04:00//அட லூஸு. அது கிண்டல் அப்படிங்கிறது கூடப் புரியலை...//அட லூஸு. அது கிண்டல் அப்படிங்கிறது கூடப் புரியலையா. கிண்டலா பேசினேன் பாரு என்னை.....//<BR/>அட அசடே நான் கிண்டல் பண்ணது கூட புரியலையே சிரிப்பான் எல்லாம் போட்டப்பிறகும் அப்படித்தானா? <BR/><BR/>"root cause" பார்க்கணும்னு சொன்னிங்க என்ன பெரிய காரணம் , ரொம்ப மெனக்கெடமா படிக்கணும் பாடத்தை , அப்போ தமிழிலும் 10 இல் , அ,ஆ, அம்மா, ஆடு, இலை ஈ , னு படிக்கிறாப்போல சிலபஸ் வைக்கணும் அதான் தீர்வு, இப்படியே ஒரே அடியா தமிழை ஊத்தி மூடிறலாம்.<BR/><BR/>அரசாங்க பள்ளிகளில் படிப்பவன் எக்கேடு கெட்டால் என்ன, iit -jee படிக்க வழி வேண்டும் என்ற மனோபாவம் இருக்கவங்க எல்லாம் தமிழ் பற்றாளர்கள் தான்னு உலகமே சொல்லுதே :-))<BR/><BR/>இந்த பதிவால் என்ன பயனோ தெரியாது நான் கண்டப்பலன், உங்கள் வாயால என்னைலாம் தமிழ் படின்னு சொல்லாதிங்கனு ஒத்துக்கிட்டது தான் கொத்தனார்,<BR/><BR/>//அதுக்கு வழியைப் பாருங்க. அதை விட்டுட்டு நானும் தமிழ்தான் பள்ளியில் படிக்கணும் அப்படின்னு அடம் பிடிச்சா எப்படி?//<BR/><BR/>ரொம்ப நன்றிங்கண்ணா :-))<BR/><BR/>உபரி சந்தேகம், <BR/><BR/>எதோ உங்க வீட்டாண்ட இந்திலாம் சொல்லித்தர இஸ்கோல் இருக்குனு சொன்னிங்க , அங்கே இங்கிலிபீசு படிக்காமலே படிப்பை முடிக்க முடியுமானு கேட்டேன், முடியும் ,முடியாது எதாவது சொல்லிட்டுப்போலாமே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36875803933854923222008-03-18T19:21:00.000-04:002008-03-18T19:21:00.000-04:00செம்மொழித் திட்டம் குறித்த சர்ச்சைகள் இந்த வார கு...செம்மொழித் திட்டம் குறித்த சர்ச்சைகள் இந்த வார குமுதத்திலிருந்து (Reporter):<BR/><BR/>தமிழ் வளர்ச்சிக்காக ஏற்கெனவே உள்ள அரசு சார்ந்த நிறுவனங்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருக்க, புதிதாக செம்மொழித் திட்டத்துக்காக சென்னை அருகே எழுபத்தாறு கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டப் போகிறார்கள் என்ற செய்தி தமிழ் ஆர்வலர்களுக்கு எக்கச்சக்க எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.<BR/><BR/>என்றுமுள தென்தமிழ், உயர்தனிச் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டபின், செம்மொழி உயராய்வு மையம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, பேராசிரியர் ராமசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த செம்மொழி உயராய்வு மையம் செயல்படும் இடம் மைசூர். அங்கே மத்திய அரசு நிறுவனமான இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில்தான் செம்மொழி உயராய்வு மையம் செயல் பட்டு வருகிறது.<BR/><BR/>இந்தநிலையில்தான், செம்மொழிக்குத் தனிக் கட்டடம் வேண்டும் என்று தி.மு.க. அரசு கோரிக்கை எழுப்ப, அதையேற்று எழுபத்து மூன்று கோடியே அறுபது லட்ச ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சோழிங்கநல்லூரில் பதினேழு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்க, அங்கு விரைவில் நாற்பது கோடி ரூபாய் செலவில் கட்டடப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் புதிய சர்ச்சை.<BR/><BR/>இந்த சர்ச்சை தொடர்பாக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி அந்தஸ்துக்காக ஆரம்பத்தில் இருந்தே போராடியவரும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், தற்போது தமிழக வரலாற்றுக் குழுவின் தலைவராகவும் இருக்கும் பேராசிரியர் பொற்கோவை நாம் சந்தித்துப் பேசினோம்.<BR/><BR/>“தற்போது தமிழ் வளர்ச்சிக்காக அரசு சார்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் தமிழ் மன்றம், தொல்பொருள் ஆய்வு நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் போன்றவை செயல்படுகின்றன. ஆனால், இவற்றின் செயல்பாடுகள் போதிய அளவுக்கு இல்லை. செம்மொழித் திட்டமும் இதேபோல் இருந்துவிடுமோ என்ற அச்சம் என்னைப் போலவே பலருக்கு ஏற்பட்டிருக்கிறது’’ என்றவர், தொடர்ந்தார்.<BR/><BR/>“தமிழ்ப் பல்கலை புதிய வெளியீடுகள் மூலம் தமிழுக்கு பல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகமோ துணைவேந்தர், பாடத்திட்டங்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. வடமொழிக்கு என்று பல நிறுவனங்கள் இருக்கும்போது, செம்மொழிக்கு என்று தனி அமைப்பு உருவாக்கப்பட்டது பெரிய விஷயம்தான். ஆனால், இந்த அமைப்பும் ஏற்கெனவே உள்ள அமைப்புகள் போல ஆகிவிடக்கூடாது.<BR/><BR/>சர்வதேசத் தரத்தில் உலக இலக்கியங்களைக் கொண்டு வருவதற்காக 1970_ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சரியான முறையில் செயல்பட்டிருந்தால், செம்மொழித் திட்டமே தேவைப்பட்டிருக்காது என்பதுதான் என் கருத்து. அந்த நிறுவனம் தொடங்கப்பட்டபோது, மு.வரதராசனார் இயக்குனராக இருந்தார். க.மீனாட்சிசுந்தரம் தலைவராக இருந்தார். அங்கு பல நல்ல காரியங்களைச் செயல்படுத்த முயன்றும் முடியாமல் போய், க.மீனாட்சிசுந்தரம் விலகிக் கொண்டார். அங்கு போதிய பணியிடங்கள் பல நிரப்பப்படாமலேயே உள்ளன.<BR/><BR/>தற்போது நல்ல தலைமை அமையாமல் போனது தான் அதன் தொய்வுக்குக் காரணம். நான் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் இருந்த போது, டைடல் பார்க்கில் அலுவலகம் போட்டு செயல் பட்டார்கள். ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடும் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. இதுதவிர, மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்காகச் செயல்படும் வகுப்புகள் வெறும் துறை என்ற அளவில்தான் உள்ளன. தமிழ் வளர்ச்சி நிறுவனங்களுக்கு ஆட்களைப் போடும்போது தகுதியானவர்களைப¢ போட வேண்டும். முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ் பயிற்று மொழிக்குழு ஒன்றை உருவாக்கினார்கள். இதன் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஏ.எல்.முதலியார். ‘அவர் ஆங்கில ஆதரவாளர். அவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?’ என்று நானும், தமிழறிஞர் சி.சுப்ரமணியம் போன்றவர்களும் சண்டை போட்டோம்.<BR/><BR/>பொதுவாக, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது தொலைநோக்குப் பார்வை இருக்கவேண்டும். தற் போதுள்ள பல தமிழ் அறிஞர்கள் தமிழின் பெருமைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவரது நூலில், ‘நான் குறிப்பிட்டதில் தவறு இருக்கிறது. நேட்டிவ் ஸ்காலர் தேவைப்படுகிறார்’ என்றிருக்கிறார். ஆனால் நம்மவர்களோ ஜி.யு.போப் போன்றவர்கள் சொல்வதே உண்மை என்ற மனப்பான்மையில் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு இன்னும் அடிமைப்புத்தி போகவில்லை.<BR/><BR/>அதுபோல, தொல்காப்பியர் காலம் கி.மு. 5 என்பது தான் உண்மை. ஆனால் நம்மில் சிலர் கி.மு. 3_க்கு முன், அசோகரின் கல்வெட்டுக்கு முன்னதாக எந்த ஆதாரத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படி இவர்கள் ஏற்றுக் கொண்டால் இதுநாள் வரை அவர்கள் செய்த ஆராய்ச்சியெல்லாம் வீணாகிவிடும் என்பதுதான் காரணம். இது வரலாற்றை மறைக்கும் அப்பட்டமான சதி. இவர்களைப் போன்றவர்கள் தமிழ் வளர்ச்சி அமைப்புகளின் தலைமைப் பதவிக்கு வந்துவிட்டால், இவர்களது கருத்துக்கள்தான் அடுத்த தலைமுறைக்கும் திணிக்கப்படும்.<BR/><BR/>எனவே, செம்மொழித் திட்டத்திற்கென நல்ல கட்ட மைப்பு, தொலைநோக்குப் பார்வை, சரியான செயல் திட்டம், நிதி ஆதாரம் ஆகியவற்றோடு சரியான நபர்களையும் தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மற்ற அமைப்புகளைப் போல் இதுவும் வேடிக்கைப் பொருளாக ஆகிவிடும்’’ என நிஜமான அக்கறையில் பேசி முடித்தார் பேராசிரியர் பொற்கோ.<BR/><BR/>செம்மொழித் திட்டம் குறித்து பேராசிரியர் பொற்கோ எழுப்பிய இந்த சந்தேகக் கேள்விகளுக்கு, செம்மொழி உயராய்வு மன்றத்தின் தலைவர் ராமசாமியிடம் விளக்கம் கேட்டோம்.<BR/><BR/>“மற்ற தமிழ் ஆய்வு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட தொய்வு கண்டிப்பாக செம்மொழித் திட்டத்திற்கு நேராது. இது மத்திய அரசின் நிறுவனம். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இத்துறை செயல்படும். இது ஒரு தன்னாட்சி அமைப்பு. நிதி, ஆட்கள் நியமனம் என அனைத்தையும் மத்திய அரசுதான் செயல்படுத்தும். எனவே, தொய்வு வரும் என்று எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் சில தமிழ் ஆய்வு நிறுவனங்களுக்குத் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். செம்மொழி நிறுவனம் அவற்றையும் தொடர்ந்து நல்ல முறையில் கொண்டு செல்லப் பாடுபடும். இதற்கான நல்ல அடிப்படையைப் போட்டுள்ளோம். அதனால் எதனோடும் இதனை ஒப்பீடு செய்ய வேண்டாம். எங்களது நோக்கம் மிகத் தெளிவாகவே உள்ளது. சர்வதேச அளவில் தமிழைக் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்’’ என்றார் அவர் உறுதியாக. எப்படியோ செம்மொழி திட்டம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தால் சரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-71258027768884145052008-03-18T13:49:00.000-04:002008-03-18T13:49:00.000-04:00முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இரண்டு விழுக்கா...முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் அல்லாத பிற பயிற்றுமொழிகளை கற்கின்றனராதலால் அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம், என கூறியிருந்தார்.<BR/><BR/>இதில் இந்த "இரண்டு விழுக்காடு மாணவர்கள்" என்று அறியப்படுபவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.<BR/><BR/>௧) தமிழை பயிற்று மொழியாகவோ இரண்டாம் மொழி-பாடமாகவோ எடுத்துக்கொண்டால் மற்ற பாடங்களில் (முக்கியமாக கணிதம் மற்றும் அறிவியல்) முழு கவனம் செலுத்த முடியாது என்றும் ஆதலால் அதிக மொத்த-மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்று கருதுபவர்கள். <BR/>இதற்கு முதன்மை காரணம் என்னவென்றால் பறங்கி-மொழி வட-மொழி ரூசிய-மொழி ஆகியவைகளில் பாடத்திட்டம் தமிழைக்காட்டிலும் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடும் அளவில் அமைக்கப்பட்டிருப்பதே.<BR/><BR/>௨) பொருளாதார அடிப்படையில் உயர் மட்ட வகுப்பில் இருப்பவர்கள். <BR/><BR/>இந்த இரு பிரிவினரிலும் கணிசமான அளவு மாணாக்கர்கள் (குழந்தைகள்)<BR/> - ஓரளவு அறிவார்ந்தவர்களாகவும் (பெற்றோர்களும் படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில்)<BR/> - மேற்படிப்புகள் படிபபவர்களாகவும் <BR/>உள்ளனர். <BR/><BR/>இன்றைய நிலையில் தமிழ் என்றல்ல, எல்லா இந்திய மொழிகளுக்கும் தேவை <BR/> - ஆராய்ச்சி <BR/> - பதிவுகள் (எல்லா ஊடகங்களிலும்) <BR/> - ஆரோக்யமான வாதங்கள்<BR/> - முறைப்பாடுகள்<BR/>மேலுள்ள தேவைகள் போல இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன. அத்தனையும் தமிழுக்கு ஊக்கங்களே<BR/><BR/>98 விழுக்காட்டினர் செய்யபபோகதவைகளையா இந்த இரண்டு விழுக்காட்டினர் செய்துவிடப்போகின்றனர் என்று நீங்கள் கேக்கலாம். <BR/><BR/>நிச்சயமாக இல்லை. ஆனால், இந்த இரண்டு விழுக்காட்டினர் தமிழுக்கு தரப்போகும் பயன்களை நாம் என் உதறித்தள்ள வேண்டும்.<BR/><BR/>ஆங்கிலத்தினை நிச்சயம் மாணவர்கள் பயிலாமல் போவதில்லை. உலகத்தினரோடு உரையாட அது நிச்சயம் இன்றியமையாதது.<BR/><BR/>வேறென்ன. இந்த தலைப்பில் அதிக வாதங்கள் வேண்டாம். <BR/><BR/>தமிழ் வாழ்க<BR/>தமிழர் வளர்கபத்மகுமார்https://www.blogger.com/profile/11451387519267662641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-81438691306140456042008-03-18T13:48:00.000-04:002008-03-18T13:48:00.000-04:00முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இரண்டு விழுக்கா...முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் அல்லாத பிற பயிற்றுமொழிகளை கற்கின்றனராதலால் அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம், என கூறியிருந்தார்.<BR/><BR/>இதில் இந்த "இரண்டு விழுக்காடு மாணவர்கள்" என்று அறியப்படுபவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.<BR/><BR/>௧) தமிழை பயிற்று மொழியாகவோ இரண்டாம் மொழி-பாடமாகவோ எடுத்துக்கொண்டால் மற்ற பாடங்களில் (முக்கியமாக கணிதம் மற்றும் அறிவியல்) முழு கவனம் செலுத்த முடியாது என்றும் ஆதலால் அதிக மொத்த-மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்று கருதுபவர்கள். <BR/>இதற்கு முதன்மை காரணம் என்னவென்றால் பறங்கி-மொழி வட-மொழி ரூசிய-மொழி ஆகியவைகளில் பாடத்திட்டம் தமிழைக்காட்டிலும் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடும் அளவில் அமைக்கப்பட்டிருப்பதே.<BR/><BR/>௨) பொருளாதார அடிப்படையில் உயர் மட்ட வகுப்பில் இருப்பவர்கள். <BR/><BR/>இந்த இரு பிரிவினரிலும் கணிசமான அளவு மாணாக்கர்கள் (குழந்தைகள்)<BR/> - ஓரளவு அறிவார்ந்தவர்களாகவும் (பெற்றோர்களும் படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில்)<BR/> - மேற்படிப்புகள் படிபபவர்களாகவும் <BR/>உள்ளனர். <BR/><BR/>இன்றைய நிலையில் தமிழ் என்றல்ல, எல்லா இந்திய மொழிகளுக்கும் தேவை <BR/> - ஆராய்ச்சி <BR/> - பதிவுகள் (எல்லா ஊடகங்களிலும்) <BR/> - ஆரோக்யமான வாதங்கள்<BR/> - முறைப்பாடுகள்<BR/>மேலுள்ள தேவைகள் போல இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன. அத்தனையும் தமிழுக்கு ஊக்கங்களே<BR/><BR/>98 விழுக்காட்டினர் செய்யபபோகதவைகளையா இந்த இரண்டு விழுக்காட்டினர் செய்துவிடப்போகின்றனர் என்று நீங்கள் கேக்கலாம். <BR/><BR/>நிச்சயமாக இல்லை. ஆனால், இந்த இரண்டு விழுக்காட்டினர் தமிழுக்கு தரப்போகும் பயன்களை நாம் என் உதறித்தள்ள வேண்டும்.<BR/><BR/>ஆங்கிலத்தினை நிச்சயம் மாணவர்கள் பயிலாமல் போவதில்லை. உலகத்தினரோடு உரையாட அது நிச்சயம் இன்றியமையாதது.<BR/><BR/>வேறென்ன. இந்த தலைப்பில் அதிக வாதங்கள் வேண்டாம். <BR/><BR/>தமிழ் வாழ்க<BR/>தமிழர் வளர்கபத்மகுமார்https://www.blogger.com/profile/11451387519267662641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-29296465588683212962008-03-18T03:22:00.000-04:002008-03-18T03:22:00.000-04:00//அதுக்காக இருக்கிறதை எடுக்கணுமா? அது பாட்டுக்கு இ...//அதுக்காக இருக்கிறதை எடுக்கணுமா? அது பாட்டுக்கு இருக்கட்டுமே..//<BR/><BR/>ஊருக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா? நல்லா இருக்குண்ணே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-50496248530652142372008-03-17T23:22:00.000-04:002008-03-17T23:22:00.000-04:00போதை இல்லா(ப்) பேதை! உங்க மூன்று பின்னூட்டங்களும் ...போதை இல்லா(ப்) பேதை! உங்க மூன்று பின்னூட்டங்களும் அருமை.சொல்கிற விஷயத்தை இவ்வளவு அழ்காக செதுக்கியிருக்கிறீர்களே, ஏங்க வக்கீலுக்கு படிச்சிங்களா? [ஜோதியோட வேலை காலியாக இருக்கு; அம்மாவுக்கு உங்களை மாதிரி ஒரு ஆள் தேவைப்படுது].Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-47761632277198756452008-03-17T23:02:00.000-04:002008-03-17T23:02:00.000-04:00//ஆரம்பக் கல்வியை தமிழ் வழிக் கல்வியாக மாற்றக் கோ...//ஆரம்பக் கல்வியை தமிழ் வழிக் கல்வியாக மாற்றக் கோருபவர்கள், முதல் கட்டமாக தங்கள் வீட்டுக் குழந்தைகளை ஏற்கெனவே தமிழ் மீடியம் இருக்கும் எண்ணற்ற அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் மாற்றி அனுப்புவார்களா ? தமிழ் வழிக்கல்வி என்பது ஏழைத் தமிழர்களுக்கு மட்டும்தானா?//<BR/><BR/>இதெல்லாம் அரசியல் அனானி! அதெல்லாம் கண்டுக்கக்கூடாது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66203846222213767602008-03-17T23:01:00.000-04:002008-03-17T23:01:00.000-04:00போதை இல்லாப் பேதை அவர்களே, நான் சொல்ல வந்த கருத்து...போதை இல்லாப் பேதை அவர்களே, நான் சொல்ல வந்த கருத்துக்களை நான் சொன்னதை விட ஆணித்தரமாக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். என் வாதங்கள் உங்கள் ஒருவருக்காவது புரிந்ததே என்று நான் திருப்திப் பட்டுக்கொள்கிறேன். மீண்டும் நன்றி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11987281103375271482008-03-17T23:00:00.000-04:002008-03-17T23:00:00.000-04:00//இப்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ் பேசுவோரின் எண்...//இப்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையை ஆறு கோடியிலிருந்து பத்துகோடி ஆக்குவது தமிழ் வளர்ச்சியா அல்லது தமிழை செம்மையாக வருங்கால சந்ததியினரிடத்தில பரப்புவது திட்டத்தின் நோக்கமா என்பது விவாதத்துக்குட்படுத்தவேண்டும்.//<BR/><BR/>விவாதமா? இதைப் பற்றி பேசினாலே, ஐயோ தமிழைப் பற்றி தமிழனே இப்படிப் பேசறானே. மத்த மொழிகளில் எல்லாம் இது போல் உண்டான்னு ஒப்பாரி இல்ல வைக்கிறாங்க. <BR/><BR/>//தமிழகத்தில் தமிழை ஏன் விருப்பப்பாடமாக மாணவர்களோ பெற்றோர்களோ தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள் என்று யோசித்து அதனை சரிசெய்ய முற்படாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திணிப்பதால் என்ன பயன் உண்டாகிவிட முடியும்? தமிழ் திணித்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழர்களே அல்ல என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க பலத்த முயற்சிகள் நடைபெறுவது ஆபத்தானவை. பெற்றோர்களுக்கு, இப்போது உள்ள தெரிவுகளை மட்டுமாவது காத்துக்கொள்ள உரிமை இருக்கவேண்டும்.//<BR/><BR/>இந்த மூணு பாயிண்டுமே நான் மீண்டும் மீண்டும் சொல்லறதுதான். <BR/><BR/>//இந்த நவீன உலகத்தில், தன் பிள்ளைகளுக்கு தமிழ் கட்டாயமாக தேவையா இல்லையா என்ற விவாதத்தில் 'வேண்டாம்' என்று முடிவெடுப்போர் மேற்சொன்ன ப்ராக்டிகல் காரணங்களுக்காகத்தான் அம்முடிவை எடுக்கிறார்களேயன்றி தமிழின் மேல் இருக்கும் முன்ஜென்மப் பகை காரணமாகவோ அல்லது அவர்கள் தமிழ் அழிய வேண்டுமென்ற விருப்பமுடையவர்களோ நிச்சயமாக இல்லை.//<BR/><BR/>ரொம்ப அருமையாச் சொல்லி இருக்கீங்க. திணிக்க வேண்டாம் எனச் சொன்ன முனைவர் குழந்தைசாமி ஆகட்டும். அல்லது இந்த விவாதத்தை முன் வைத்த நானாகட்டும் தமிழ் நல்லா இருக்கணும் என்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-16523993048902595932008-03-17T22:56:00.000-04:002008-03-17T22:56:00.000-04:00//‘தமிழ் வாழ்க' அல்லது 'தமிழ் மட்டுமே கற்கமுடிந்த ...//‘தமிழ் வாழ்க' அல்லது 'தமிழ் மட்டுமே கற்கமுடிந்த மாணவர்களுக்கும் பிற மொழி படிக்க முடிகிற மாணவர்களுக்குமான இடைவெளியை குறைப்பது'. இரண்டாவது அபத்தத்தின் உச்சம். ஐ.டி துறையினரின் அதிக சம்பளத்தை கண்டு பொருமும் மற்றத் துறையினரின் எரிச்சலுக்கு நிகரானது. நம் துறையை எப்படி முன்னேற்றுவது என்பதை விடுத்து அவனை எப்படி கீழே இறக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பானது.//<BR/><BR/>ஆமாம்! இதேதான் நான் சொல்வது. ஏன் தமிழ் படிக்காமல் விலகிப் போகிறார்கள் என்பதைப் பார்த்து அதனை சரி செய்ய வேண்டுமே தவிர கட்டாயப்படுத்துதல் என்பது தீர்வு அல்ல. <BR/><BR/>//மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியால் தமிழ்நாட்டில் விளைந்திருக்கும் இந்தி துவேஷத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.//<BR/><BR/>இதைப் பற்றி நான் வேண்டுமென்றே பேசவில்லை. நீங்கள் இதையும் சொல்லிவிட்டீர்கள். <BR/><BR/>//இப்படி பல மாணவர்கள் மதிப்பெண் வேண்டி ப்ரெஞ்சும் சமஸ்கிருதமும் பள்ளிகளில் படிப்பதனால் அந்த மொழிகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கின்றனவா என்பதையாவது யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் அவற்றை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரிந்தாலே ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் பள்ளிகளில் கட்டாயமாகவோ விருப்பப்பாடமாகவோ ஆக்குவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று விளங்கும்.//<BR/><BR/>சூப்பராகச் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றிங்க. நான் சொல்ல வந்ததை ரொம்ப அருமையாகச் சொல்லி இருக்கீங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82371824903029849212008-03-17T22:53:00.000-04:002008-03-17T22:53:00.000-04:00//ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் ஒரே மாதிரியாக யோசி...//ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் ஒரே மாதிரியாக யோசிக்கக மாட்டாங்கங்கறது அடிப்படையான விஷயம். அப்படி ஒரே மாதிரி யோசிக்கத்தான் மந்திரிச்சு விட்ட கோழி மெண்டாலிடி தான் வேணும்.//<BR/><BR/>ஆமாங்க போதை இல்லாப் பேதை. அதுனாலதான் கட்டாயப்படுத்தல் எல்லாம் கூட தவறுன்னு சொல்லறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70704789667681910392008-03-17T22:46:00.000-04:002008-03-17T22:46:00.000-04:00//இப்போ இரண்டு பேருமே தமிழ் படிங்கடா என்றால் ஓரளவு...//இப்போ இரண்டு பேருமே தமிழ் படிங்கடா என்றால் ஓரளவு சமச்சீரான போட்டி இருக்கும்.//<BR/><BR/>அவங்க ஏன் தமிழில் படிக்காம வேற மொழிக்குப் போறாங்கன்னு ஒரு root cause analysis பண்ணலாம். அந்த பிரச்சனைகளை சரி செஞ்சா தானா வரப்போறாங்க. அதை விட்டுட்டு கட்டாயப்படுத்தறது எல்லாம் treating the symptoms. <BR/><BR/>//நீங்க மட்டும் எப்படி அப்படி சொல்லலாம் , என்னைப்பார்த்து சொன்னது இப்போ உங்களுக்கு:-))//<BR/>அட லூஸு. அது கிண்டல் அப்படிங்கிறது கூடப் புரியலையா. கிண்டலா பேசினேன் பாரு என்னை.....<BR/><BR/>//நானும் என் பையனுக்கு ஆங்கிலத்தை வீட்டில் போதிப்பேனாம் :-))//<BR/><BR/>செய்யுங்களேன். அதுக்கு வழியைப் பாருங்க. அதை விட்டுட்டு நானும் தமிழ்தான் பள்ளியில் படிக்கணும் அப்படின்னு அடம் பிடிச்சா எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43271904518720740662008-03-17T22:43:00.000-04:002008-03-17T22:43:00.000-04:00//இந்த முறை அந்த காலத்தில் இருந்தது. நான் ஹிந்தி அ...//இந்த முறை அந்த காலத்தில் இருந்தது. நான் ஹிந்தி அப்படித்தான் கற்றுக் கொண்டேன். //<BR/><BR/>பாருங்க ரவி, நல்லதை எல்லாம் விட்டுடறோம். (நான் ஹிந்தி படிப்பதை சொல்லவில்லை ஐயா!) <BR/><BR/>//தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு உதவுவது போல மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.//<BR/><BR/>ஆனா இவரு அதுக்குப் பதிலா இதுன்னு இல்ல சொல்லறாரு. அதுதான் சரி இல்லைன்னு சொல்லறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67384402511029380862008-03-17T22:42:00.000-04:002008-03-17T22:42:00.000-04:00//மாஸ் இருந்தால் வளராது//சிவாண்ணா, மத்த விஷயமெல்லா...//மாஸ் இருந்தால் வளராது//<BR/><BR/>சிவாண்ணா, மத்த விஷயமெல்லாம் ஒக்கேதான். இதுதான் உதைக்குது. மாஸும் வேணும்தானே..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67034802003208747412008-03-17T22:40:00.000-04:002008-03-17T22:40:00.000-04:00//ஆனால், அதற்காக அந்நாடுகளின் பாடத்திட்டங்களையெல்ல...//ஆனால், அதற்காக அந்நாடுகளின் பாடத்திட்டங்களையெல்லாம் கொண்ட பள்ளிகளை தமிழக அரசு தமிழகத்தில் அறிமுகப்படுத்தவேண்டும் எனக் கோரினால் ஏதாவது அர்த்தம் இருக்குமா?//<BR/><BR/>அதுக்காக இருக்கிறதை எடுக்கணுமா? அது பாட்டுக்கு இருக்கட்டுமே..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-69173008870765838992008-03-17T22:38:00.000-04:002008-03-17T22:38:00.000-04:00//அப்படியே,தமிழ் ஓவரா வளர்ந்து போயி, நாளைக்கு ஒரு ...//அப்படியே,தமிழ் ஓவரா வளர்ந்து போயி, நாளைக்கு ஒரு மிகப் பிற்படுத்தப்பட்ட தமிழன் மலேசியாவுக்கு குடும்பத்தோட ஆறுமாசம் போற அளவுக்கு வளந்துட்டா, அந்த ஆறு மாசத்துக்காக அவன் மலாய் கத்துக்கணுமா - அப்படின்றதையும் பு த செ வி.//<BR/><BR/>யப்பா ராசா, உன் டிஸ்கியைப் பார்த்தா நீ கன்பியூஸ்ட் மாதிரித் தெரியலையே. ரொம்பத் தெளிவா இருக்கிற மாதிரி இல்ல இருக்கு. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com