tag:blogger.com,1999:blog-20766087.post7257763516674789933..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: இருட்டுக்கும் குரல் உண்டு.... இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-20766087.post-89812851197074721292018-10-18T00:31:50.293-04:002018-10-18T00:31:50.293-04:00சங்கர்
இந்தப் பாடலின் ராகம் ரீதிகௌளை. இந்த ராகம்...சங்கர் <br /><br />இந்தப் பாடலின் ராகம் ரீதிகௌளை. இந்த ராகம் பொறம்போக்குப் பாடலில் இல்லை என்றே நினைக்கிறேன். மீண்டும் கேட்க வேண்டும் ஆனால் இல்லை என்றே நினைக்கிறேன். இப்பொழுதுதான் உங்கள் கேள்வியைப் பார்த்தேன் எனவே பதிலளிக்கத் தாமதம். மன்னிக்கவும். இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43306800259509785922018-10-14T00:54:06.167-04:002018-10-14T00:54:06.167-04:00புறம்போக்கு பாடலும் இதே இராகமா ? இதைக் கேட்கும் போ...புறம்போக்கு பாடலும் இதே இராகமா ? இதைக் கேட்கும் போது அது நினைவு வந்தது. அது இராகத்தினாலா அல்லது அவரின் குரலினாலா என்று தெரியவில்லை. குறிப்பாக "கேள்வி கேட்டா மேக் இன் இண்டியான்னு வடசுடுவான்" என்ற வரிக்கு அண்மையில் போல.<br /><br />பிகு: "இருளை உருக்கி" என்பதை "இருளை இறுக்கி" என்று ஒரு முறை பாடுகிறார்.சங்கர்noreply@blogger.com