tag:blogger.com,1999:blog-20766087.post1186021147212663149..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: விலங்குகள் உரிமை என்றால் என்ன?இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-20766087.post-65245840458062352052007-03-27T22:54:00.000-04:002007-03-27T22:54:00.000-04:00நன்றி இரவி அவர்களே. கரடியை என்னெ செய்ய வேண்டும்? க...நன்றி இரவி அவர்களே. கரடியை என்னெ செய்ய வேண்டும்? கொல்லாமல் வளர்க்க வேண்டும் என்பதுதானே உங்கள் கருத்து?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67223159809061028362007-03-27T22:53:00.000-04:002007-03-27T22:53:00.000-04:00//மிருக ஆர்வலர்கள்; அதாவது தெரு நாய்க்குக் கருணை க...//மிருக ஆர்வலர்கள்; அதாவது தெரு நாய்க்குக் கருணை காட்ட குளிரூட்டிய காரில் வருபவர்கள்; //<BR/><BR/>அவர்கள் வீட்டுப் பிள்ளையை நாய் கடித்தால் உடனே அந்த நாயைக் கொல்லச் சொல்வார்கள். <BR/><BR/>என்னைப் பொறுத்த வரையில் வெறி பிடித்த நாய்களை கொல்வதில் தவறேதும் இல்லை. <BR/>veri pidiththa naayai kolvadhil thavarillai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28332527622771345492007-03-27T22:24:00.000-04:002007-03-27T22:24:00.000-04:00கடைசியில் அனேகம் பேர் வந்து நாய்களைக் கொல்லக் கூடா...கடைசியில் அனேகம் பேர் வந்து நாய்களைக் கொல்லக் கூடாதுன்னு சொன்னா மாதிரித்தான் தெரியுது. அதில் பல பேர் கரடியைச் சாய்ஸில் விட்டுட்டாங்க. அது ஏனோ தெரியலை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-41422711112294660292007-03-27T22:23:00.000-04:002007-03-27T22:23:00.000-04:00//நான் காமெடி.......... நான் - காமெடி?//நான் காமெட...//நான் காமெடி.......... நான் - காமெடி?//<BR/><BR/>நான் காமெடின்னு நினைக்கறது நான் -காமெடியாகுது. நான் -காமெடின்னு நினைச்சா நான் காமெடின்னு சொல்லறாங்க. நான் காமெடியா? நான் - காமெடியா? <BR/><BR/>//உயரெல்லை தாண்டியாச்சு:-)//<BR/>யூ டூ டீச்சர்? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43077763924003614552007-03-27T22:20:00.000-04:002007-03-27T22:20:00.000-04:00//தெரு நாய்களுக்கு கு.க பண்றதுதான் சிறந்த வழி.காலப...//தெரு நாய்களுக்கு கு.க பண்றதுதான் சிறந்த வழி.<BR/>காலப்போக்கில் ப்ரச்சன கொறஞ்சுடும்.//<BR/><BR/>அதாவது கொல்லக்கூடாதுன்னு சொல்லறீங்க. அதைச் சொன்ன நீங்க ஏன் கரடியைப் பத்தி ஒண்ணும் சொல்லலை?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-6951176509186730722007-03-27T22:19:00.000-04:002007-03-27T22:19:00.000-04:00//ஹாய் கொத்ஸ், பதிவு காமெடியாகவும் , அபி அப்பா மற்...//ஹாய் கொத்ஸ், பதிவு காமெடியாகவும் , அபி அப்பா மற்றும் புலிப் பாண்டி போடும் பின்னூடங்கள் விவாதக் களம் போன்றும் உள்ளது( ஸ்ரீதர் , சிரிப்பான் எதுவும் போடவில்லை),<BR/>//<BR/><BR/>இந்தப் பதிவு உமக்குக் காமெடியா இருக்கா? சரா, உம்ம நக்கலுக்கு ஒரு அளவே இல்லாம போயிக்கிட்டு இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-30345191981449994682007-03-27T22:18:00.000-04:002007-03-27T22:18:00.000-04:00//ஹீ ஹீ ... ரொம்ப பேசியே கொன்னுட்டேன் ... மாப்பு ம...//ஹீ ஹீ ... ரொம்ப பேசியே கொன்னுட்டேன் ... மாப்பு மன்னிப்பு! :) ...<BR/>நல்ல விவாதக்களம். பேசிப் பார்க்க யோசித்துப் பார்க்க, நல்லா இருந்தது! நன்றி கொத்ஸ்!//<BR/><BR/>நன்றி மதுராக்கா. தெரியாத விஷயங்கள் எல்லாம் சொன்னீங்க, இதுல எதுக்கு நடுவில மாப்பு எல்லாம். நல்லா வந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-72216481992523935032007-03-27T22:16:00.000-04:002007-03-27T22:16:00.000-04:00//பனிக்கரடி குட்டிய ஏன் கொல்லணும்?இதைப் பத்தி பாரத...//பனிக்கரடி குட்டிய ஏன் கொல்லணும்?<BR/>இதைப் பத்தி பாரதிராஜா "கருத்தம்மா"ன்னு ஒரு படம் எடுத்தாரு! //<BR/><BR/>மதுராக்கா. மதுராக்கா, இப்பத்தானே புரியற மாதிரி இருக்குன்னு சொன்னேன். இப்படிக் கவுத்துட்டீங்களே. கமல் படம் பத்திப் பேசும் போது கருத்தம்மா எங்க வந்தா? <BR/><BR/>உண்மையை சொல்லறேன். எனக்கு நீங்க சொல்ல வரது புரியலை. மிருகங்களை அடைச்சு வைக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இன்று மிருகக் காட்சி சாலை என்பது இருப்பது. அதில் இந்த பனிக்கரடி இருந்தால் என்ன? <BR/><BR/>நீங்க சொல்லறது எனக்குப் புரியலைங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85743691205270799052007-03-27T22:11:00.000-04:002007-03-27T22:11:00.000-04:00//மிருகங்களை மதிக்காமல் இருக்கும் நாடு மனிததன்மையை...//மிருகங்களை மதிக்காமல் இருக்கும் நாடு மனிததன்மையை இழந்துவிடும்.//<BR/><BR/>ஏன் சிவாண்ணா, அவரு அப்படிச் சொன்ன போது at the cost of human lives அப்படின்னு சேர்த்துச் சொன்னாரா? இப்படி உயிர் பலி நடக்குதே. அதுக்கு என்ன செய்ய?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-63443951490867922922007-03-27T22:09:00.000-04:002007-03-27T22:09:00.000-04:00//பம்மல்.க.சம்பந்தத்தில சொல்றது மாதிரி - இதையெல்லா...//பம்மல்.க.சம்பந்தத்தில சொல்றது மாதிரி - இதையெல்லாம் ரசிக்கணும்;காரணம் கேக்கப் படாது. புரிஞ்சுதா..?//<BR/><BR/>அன்பே சிவம், அவ்வை சண்முகி, இப்போ பம்மல்.கே. என்ன இது கமல் பட ஸ்பெஷல் மாதிரி இருக்கு. :))<BR/><BR/>அப்போ இதெல்லாம் அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு சொல்லறீங்க. சரி. அப்படியே சொல்லறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70906969088284710142007-03-27T22:05:00.000-04:002007-03-27T22:05:00.000-04:00//ஏன்னா செத்தது சின்னப்பையன், அந்த படத்தை நீயூஸ் ப...//ஏன்னா செத்தது சின்னப்பையன், அந்த படத்தை நீயூஸ் பேப்பரிலே பார்த்துட்டு அப்போ அப்பிடியொரு சோகம் சூழ்ந்துக்கிருச்சு...:(//<BR/><BR/>அந்த சின்னப்பையன் பொண்ணு எல்லாம் என்ன பாவம் பண்ணினாங்க? நாம எல்லாரும் ஆற அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வரைக்கும் இப்படி அநியாய பலிகள் நடந்துக்கிட்டேதான் இருக்குமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54267967511815136122007-03-27T22:03:00.000-04:002007-03-27T22:03:00.000-04:00//அய்யோ நான் விலங்கு உரிமை பத்தி பேசலைங்க. எங்க வீ...//அய்யோ நான் விலங்கு உரிமை பத்தி பேசலைங்க. எங்க வீட்டு பக்கத்தில என்.ஜி.ஓக்கள் என்ன செய்றாங்க, எதுக்கு செய்றாங்கன்னு தெரிஞ்சதை உங்க கிட்ட சொல்றேன். சரியாத்தான் இருக்க மாதிரி இருக்கு இந்த லாஜிக். நீங்க என்ன நினைக்கிறீங்க?//<BR/><BR/>ரொம்ப அருமையான பின்னூட்டம். தெரியாத தகவல் எல்லாம் சொல்லி இருக்கீங்க. புரிய வேற புரியுது! ;-) <BR/><BR/>ஆனா ஒரு பக்க விபரங்கள் மட்டும் சொல்லிட்டீங்க போல! அதான் அடுத்தது போட்டுட்டீங்களே. அதையும் படிக்கலாம். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-22591299275731862082007-03-27T22:01:00.000-04:002007-03-27T22:01:00.000-04:00//உள்ளேன் ஐயா :)//வாங்க இராம். ரொம்ப நாள் முன்னாடி...//உள்ளேன் ஐயா :)//<BR/><BR/>வாங்க இராம். ரொம்ப நாள் முன்னாடி வெண்பா பதிவில் இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனீங்க. இப்போ எப்படி வசதி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-61749584722726303162007-03-27T22:00:00.001-04:002007-03-27T22:00:00.001-04:00//ஆஹா! இதான் மேட்டரா?ஆனாலும் ரொம்ப சீரியஸ் ஆயிட்டீ...//ஆஹா! இதான் மேட்டரா?<BR/><BR/>ஆனாலும் ரொம்ப சீரியஸ் ஆயிட்டீங்கண்ணே :((//<BR/><BR/>அப்படியா. கொஞ்சம் காமெடிக்குள்ள இறங்கிட்டாப் போகுது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-52841164950566044352007-03-27T22:00:00.000-04:002007-03-27T22:00:00.000-04:00//ரீப்பீட்டுடுடு( இ கொ டார்கெட்டுக்கு வேட்டா..????...//ரீப்பீட்டுடுடு<BR/><BR/>( இ கொ டார்கெட்டுக்கு வேட்டா..????::))//<BR/><BR/>என்ன இருந்தாலும் நம்ம பதிவுல பின்னூட்டதுக்கு நோ சொல்லவே மாட்டேன்னு தெரியும்தானே! சில பின்னூட்டங்களை மட்டும் கொஞ்சம் லேட்டா வெளியிடுவேன். ;-) <BR/><BR/>அதே மாதிரி உயரெல்லை தாண்டினாத்தான் பதில். எப்படி!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65483668865201250392007-03-27T21:57:00.000-04:002007-03-27T21:57:00.000-04:00//நாய் பொழப்புன்னு சொல்லுவாங்களே தலைவரே அதுக்கும் ...//நாய் பொழப்புன்னு சொல்லுவாங்களே தலைவரே அதுக்கும் இந்தப் பதிவுக்கும் எதுன்னா சம்பந்தம் இருக்குதா?//<BR/><BR/>அதான் தெரியுமே. அவ்வளவு ஆணி புடுங்கறதுக்கு நடுவில பதிவு போட வேற ஓண்ணும் தோண மாட்டேங்குதே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-6370520346660054412007-03-27T21:52:00.000-04:002007-03-27T21:52:00.000-04:00//சில சமயம் சுத்தி நின்னு 5-6 நாய் குரைக்கும். அது...//சில சமயம் சுத்தி நின்னு 5-6 நாய் குரைக்கும். அது பல்லு எல்லாம் பார்த்தா ஓநாய் மாதிரி இருக்கும்.<BR/><BR/>இன்னையோட செத்தடா பாலாஜினு நினைச்சிக்கிட்டே நடப்பேன். ரொம்ப கொடுமையான விஷயம்.///<BR/><BR/>வெட்டி, இது எனக்கும் நடந்திருக்கு. அதுவும் எம்.ஜி. ரோட் பக்கமே! <BR/><BR/>//இது மாதிரி ஏதாவது பண்ணலாம். ஆனா அதுக்கெல்லாம் கவர்ண்மெண்ட்ல காசு இருக்குமானு தெரியல. அதனால தாராளமா கொல்லலாம்...//<BR/><BR/>அப்போ கரடி? அதுவும் அப்பீட்தானா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76082454522861748942007-03-27T21:51:00.000-04:002007-03-27T21:51:00.000-04:00//இதுல ஒரு விஷயம் என்னன்னா இப்படி நாய்கள சாகடிக்கற...//இதுல ஒரு விஷயம் என்னன்னா இப்படி நாய்கள சாகடிக்கறதப்பத்தி பேசறவங்க யாரும் பொது இடத்துல கசாப்பு கடயில பிராணிகள் கொல்லப்பட்டு உரிச்சு தொங்க விடப்படறதப்பத்தி பேச மாட்டேங்கறாங்க.//<BR/><BR/>சின்ன அம்மிணி,<BR/><BR/>அந்த கசாப்புக் கடை பெரும்பாலும் அனுமதி இல்லாததா இருக்கும். இப்போ சொல்லுங்க. யாரு மேல தப்பு? அந்த கசாப்பு கடை காரங்களா? அவங்களை அனுமதிக்கும் அரசாங்கமா? அங்கு வாங்கும் மக்களா? அல்லது அந்த நாயைக் கொல்லும் ஊழியர்களா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58034963089895812842007-03-27T21:49:00.000-04:002007-03-27T21:49:00.000-04:00//ஓவரா தமிழ்மணத்துல மேய்ஞ்சா இப்படித்தான் யாரையாவத...//ஓவரா தமிழ்மணத்துல மேய்ஞ்சா இப்படித்தான் யாரையாவது பிடிச்சு திட்ட பரபரன்னு வருது :-)) //<BR/><BR/>பார்த்து மேன். இன்னிக்கு அபி அப்பா. அவருக்கு அபி கிட்டயும் தங்கமணி கிட்டயும் இப்படி சம்பந்தமில்லாம வாங்கிக் கட்டிக்கிட்டு பழக்கம். இதே வேற யாராவது இருந்தா பொலி போட்டுடப் போறாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-64351910529634059802007-03-27T21:48:00.000-04:002007-03-27T21:48:00.000-04:00//அவங்க வீட்டில் வளர்ப்பதையிட்டு எந்த ஆட்சேபனையும்...//அவங்க வீட்டில் வளர்ப்பதையிட்டு எந்த ஆட்சேபனையும் இல்லை.<BR/>இவை எல்லாம் விவாதத்துக்கு அருகதையற்ற கருணைகள்!!!//<BR/><BR/>யோகன் அண்ணா, தெருநாய் விஷயத்தில் உங்க கருத்து நல்லாவே புரியுது. ஆனா கரடி மேட்டரில் அவ்வளவு க்ளியராத் தெரியலையே. அதையும் போட்டுத் தள்ள வேண்டியதுதானா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-42531656046828617242007-03-27T21:47:00.000-04:002007-03-27T21:47:00.000-04:00//சரி சரி.... ஏதா இருந்தாலும் உங்க பிரச்சனைய நாய்,...//சரி சரி.... ஏதா இருந்தாலும் உங்க பிரச்சனைய நாய், கரடியோட வச்சுக்கோங்க.... அதை தாண்டி மேல வரக் கூடாது சொல்லிட்டேன்....<BR/><BR/>கொல வெறியில் சுத்துறாங்கப்பா!!!//<BR/><BR/>உமக்கில்லாத பாதுகாப்பா? நீரே பயந்தா எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57324975500424096322007-03-27T21:46:00.000-04:002007-03-27T21:46:00.000-04:00//ஒரு வேளை ஏதை சொன்னாலும் எதிர்ப்பது என்ற முடிவுடன...//ஒரு வேளை ஏதை சொன்னாலும் எதிர்ப்பது என்ற முடிவுடன் இருப்பார்களா என்னவோ!//<BR/><BR/>எல்லாம் ஒரு பரபரப்புக்குத்தான் போல. ஒண்ணுமே புரியலை போங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85692402057083868122007-03-27T21:45:00.001-04:002007-03-27T21:45:00.001-04:00//அய்யோ ஸ்ரீதர் என்னய எதுக்கு கிழிச்சு தொங்கவிட்டீ...//அய்யோ ஸ்ரீதர் என்னய எதுக்கு கிழிச்சு தொங்கவிட்டீங்க, நான் பாவமில்லயா:-))//<BR/><BR/>நீர் என்ன தெரு நாயாய்யா உம்ம பாதுக்காப்புக்கு ஏஸி கார் ஆளுங்க எல்லாம் வரதுக்கு? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-9848933906317366282007-03-27T21:45:00.000-04:002007-03-27T21:45:00.000-04:00//This post has been removed by the author.//அப்பட...//This post has been removed by the author.//<BR/><BR/>அப்படி என்னத்த சொன்ன புலி, டிலீட் பண்ணற அளவுக்கு?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-51635341139743464152007-03-27T21:44:00.000-04:002007-03-27T21:44:00.000-04:00//ரீப்பிட்டு.... மனிதர்களை விட நாய்கள் எவ்வளவா மேல...//ரீப்பிட்டு.... மனிதர்களை விட நாய்கள் எவ்வளவா மேல்//<BR/><BR/>புலின்னு பேர் வெச்சுக்கிட்டு இந்த மாதிரி எல்லாம் சொன்ன நீர் ரெண்டு வகையையும் டேஸ்ட் பார்த்து இருப்பீங்கன்னு சொல்லிடப் போறாங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com