Sunday, November 28, 2021
இதழில் கதை எழுதும் நேரமிது...
Tuesday, October 19, 2021
CSK - IPL Champions 2021!
What more can a fan ask?


வாழ்த்துப்பா!
நண்பர்களும் நல்லாசிரியர்களுமான பெருமாள் முருகனும், பா ராகவனும் இந்த மாதம் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். அவர்களை வாழ்த்தி எழுதிய வெண்பாக்கள்.

அன்பும் அறமும் அவரிருக் கண்களாம்என்றும் சிரிக்கும் எழில்முகத்தான் - நண்பர்பெருமையைப் பாரென்றுப் பேசுமிப் பாரும்முருகு தமிழதன் முத்து!

திறந்தவோர் புத்தகமாய்த் தீதின்றி வாழும்சிறந்தவராம் பாரா, சிறப்புபல பெற்றேஅறத்தோடு வாழட்டும் ஆயிரம் காலம்!பிறந்தநாள் வாழ்த்தாகப் பா!
சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு
கிரேசி. இந்தச்சொல்லை தன் அடையாளமாகவே எடுத்துக்கொண்டவர் கிரேசி மோகன் (Crazy Mohan).
பன்மொழிச் சொற்களில் பன்செய்யும் வித்தகர்ஒன்லியெம் க்ரேசியவர் ஒன்டர்புல் மன்சன்ப்பாவேரியஸ் வேக்களில் வேர்ட்ப்ளேயே செய்தவரும்சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு.
Sunday, October 10, 2021
A Count of Accounts!
This is a follow up to my earlier post - Elavasam's Third Law of Accounting. If you have not read that, this would be a good time to do that.
Wednesday, September 29, 2021
Elavasam's Third Law of Accounting!
- Debit what comes in, Credit what goes out
- Debit the receiver, Credit the giver
- Debit all expenses and losses, Credit all incomes and gains
- All assets have debit balances, all liabilities have credit balances
Friday, September 24, 2021
எடிட்டர் என்றோர் இனமுண்டு...
Friday, September 10, 2021
எளிமையாய் எழுதுவது எப்படி? - பாராவின் மாஸ்டர்கிளாஸ்!
'நோபல் பரிசு பெறும் நூல்களே ஒரு வருடத்தில் மறக்கப்படுகின்றன. இவ்வாறு குறுகிய நூல் ஆயுளுக்குக் காரணம், நவீன வாழ்க்கையில் உள்ள அவசரமும் அவலமும்தான்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். இதை அவர் எழுதியது 25 வருடங்களுக்கு முன்னால். இன்று உலகம் இன்னும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் எழுதுவது சுவாரசியமாக, முதல் வரியில் இருந்து சுண்டி இழுக்கக் கூடிய மொழி கொண்டு இருந்தால்தான் படிப்பவர்கள் கவனத்தைப் பெற முடியும்.
Tuesday, June 15, 2021
மூக்குப்பொடி மகாத்மியம்
பாரா மூக்குப்பொடி போடுபவர்கள் பற்றி எழுதப் போக, அது என்னையும் தும்ம வைத்துவிட்டது. பாராவின் பதிவு இங்கே.
மூக்குப்பொடி போடுபவர்களுக்கு ஒரு அனுபவம் என்றால் பொடி போடுபவர்களுக்கு வாங்கிக் கொண்டு வருவதும் ஒரு அனுபவம்தான். என் தாத்தாவிற்கு முதல் முறை மாரடைப்பு வரும் வரை மூக்குப் பொடி போடும் வழக்கமிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சீட்டாடிக்கொண்டும் இருக்கும் பொழுது தாத்தாவிற்கு பொடி வேண்டும். அவர் பொடிக்காகவே சில நண்பர்கள் அவருடன் இருந்தார்கள். நான்தான் கடைக்குப் போய் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொண்டு வருவேன்.
Friday, June 11, 2021
அமுதே தமிழே அழகிய மொழியே..
பொதுவா பெனாத்தல் ஒரு போஸ்ட் எழுதினா நான் அதைத் திரும்ப எழுத வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா இந்த தடவை தொடர்புடைய ஆனால் தனித்தனியாகப் பேச வேண்டிய மூணு விஷயங்களைச் சேர்த்து எழுதி கொஞ்சம் குழப்பிட்டான்னு தோணுது. அதனால என் கருத்துதகளை கொஞ்சம் விரிவாகவே எழுதிடறேன்.




