கிரேசி. இந்தச்சொல்லை தன் அடையாளமாகவே எடுத்துக்கொண்டவர் கிரேசி மோகன் (Crazy Mohan).
பன்மொழிச் சொற்களில் பன்செய்யும் வித்தகர்ஒன்லியெம் க்ரேசியவர் ஒன்டர்புல் மன்சன்ப்பாவேரியஸ் வேக்களில் வேர்ட்ப்ளேயே செய்தவரும்சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு.
Freeயா விடு மாமே....
கிரேசி. இந்தச்சொல்லை தன் அடையாளமாகவே எடுத்துக்கொண்டவர் கிரேசி மோகன் (Crazy Mohan).
பன்மொழிச் சொற்களில் பன்செய்யும் வித்தகர்ஒன்லியெம் க்ரேசியவர் ஒன்டர்புல் மன்சன்ப்பாவேரியஸ் வேக்களில் வேர்ட்ப்ளேயே செய்தவரும்சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு.
This is a follow up to my earlier post - Elavasam's Third Law of Accounting. If you have not read that, this would be a good time to do that.
'நோபல் பரிசு பெறும் நூல்களே ஒரு வருடத்தில் மறக்கப்படுகின்றன. இவ்வாறு குறுகிய நூல் ஆயுளுக்குக் காரணம், நவீன வாழ்க்கையில் உள்ள அவசரமும் அவலமும்தான்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். இதை அவர் எழுதியது 25 வருடங்களுக்கு முன்னால். இன்று உலகம் இன்னும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் எழுதுவது சுவாரசியமாக, முதல் வரியில் இருந்து சுண்டி இழுக்கக் கூடிய மொழி கொண்டு இருந்தால்தான் படிப்பவர்கள் கவனத்தைப் பெற முடியும்.
பாரா மூக்குப்பொடி போடுபவர்கள் பற்றி எழுதப் போக, அது என்னையும் தும்ம வைத்துவிட்டது. பாராவின் பதிவு இங்கே.
மூக்குப்பொடி போடுபவர்களுக்கு ஒரு அனுபவம் என்றால் பொடி போடுபவர்களுக்கு வாங்கிக் கொண்டு வருவதும் ஒரு அனுபவம்தான். என் தாத்தாவிற்கு முதல் முறை மாரடைப்பு வரும் வரை மூக்குப் பொடி போடும் வழக்கமிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சீட்டாடிக்கொண்டும் இருக்கும் பொழுது தாத்தாவிற்கு பொடி வேண்டும். அவர் பொடிக்காகவே சில நண்பர்கள் அவருடன் இருந்தார்கள். நான்தான் கடைக்குப் போய் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொண்டு வருவேன்.
பொதுவா பெனாத்தல் ஒரு போஸ்ட் எழுதினா நான் அதைத் திரும்ப எழுத வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா இந்த தடவை தொடர்புடைய ஆனால் தனித்தனியாகப் பேச வேண்டிய மூணு விஷயங்களைச் சேர்த்து எழுதி கொஞ்சம் குழப்பிட்டான்னு தோணுது. அதனால என் கருத்துதகளை கொஞ்சம் விரிவாகவே எழுதிடறேன்.
I started my electric car journey nine years ago when I was chosen as one of the few who had the opportunity to lease an Active-e. We were the Electronauts. From then on, I fell in love with electric cars.
கடந்த சில தினங்களில் புதிய எழுத்தாளர்கள் பலர் எழுதிய சிறுகதைகளைப் படித்தேன். இவற்றில் சில பரிசு பெற்ற கதைகளும் கூட. படித்த பின் மிஞ்சியது வருத்தமே.